கிண்டி ரேஸ் கோர்ஸில் நீர்நிலையுடன் கூடிய பூங்கா உருவாக்கலாம் – பசுமை தீர்ப்பாயம் கருத்து !

கிண்டி ரேஸ் கோர்ஸில் நீர்நிலையுடன் கூடிய பூங்கா உருவாக்கலாம் - பசுமை தீர்ப்பாயம் கருத்து !

கிண்டி ரேஸ் கோர்ஸில் நீர்நிலையுடன் கூடிய பூங்கா உருவாக்கலாம் என்று தமிழ்நாடு அரசிற்கு தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. பெருமழை காலங்களில் அதிக நீரைச் சேமிக்க முடியும் என கூறியுள்ளது. கிண்டி ரேஸ் கோர்ஸில் நீர்நிலையுடன் கூடிய பூங்கா உருவாக்கலாம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம் : சென்னையில் உள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு கடந்த 9ம் தேதி வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். அந்த … Read more

சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் – எதற்கு தெரியுமா? வருவாய் துறை அதிரடி நடவடிக்கை!

சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் - எதற்கு தெரியுமா? வருவாய் துறை அதிரடி நடவடிக்கை!

சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல்: தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் முக்கிய பகுதியாக கிண்டி ரேஸ் கோர்ஸ் திகழ்கிறது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் இன்று கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்துள்ளனர். அதாவது, கடந்த 1946 ஆம் ஆண்டு இந்த மைதானத்திற்காக 99 ஆண்டுகள் ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில் இந்த ஒப்பந்தம் வருகிற 2045ல் தான் முடிவுக்கு வருகிறது. சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் இதற்கிடையில் … Read more