அரையாண்டு தேர்வுகள் தேதி அறிவிப்பு? .., கலக்கத்தில் மாணவர்கள்.., வெளியான முக்கிய தகவல்?
மழையால் தடைப்பட்டுப் போன அரையாண்டு தேர்வுகள் தேதி குறித்து தற்போது அறிவிப்பு வெளியாகி இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. கனமழை: கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னை, தென்காசி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் குறிப்பாக அதிக கனமழை பெய்த காரணத்தால், அப்பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு … Read more