சாம்பியன்ஸ் கோப்பை 2025: இந்திய அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா?
இந்த ஆண்டு வருகிற பிப்ரவரி மாதம் நடக்க இருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடரில் இந்திய அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வெறும் 188 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் இந்திய அணி தோல்வியை தழுவும் தருவாயில் இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் … Read more