“யாமம்” படப்பிடிப்பில் நடிகருக்கு ஹார்ட் அட்டாக் – இப்போது எப்படி உள்ளார்?  

“யாமம்” படப்பிடிப்பில் நடிகருக்கு ஹார்ட் அட்டாக் - இப்போது எப்படி உள்ளார்?  

“யாமம்” படப்பிடிப்பில் நடிகருக்கு ஹார்ட் அட்டாக்: பில்லா பாண்டி திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தவர் தான் K C பிரபாத். இவர் தயாரிப்பையும் தாண்டி அதே படத்தில் வில்லன் கேரக்டரில் நடிகராக களமிறங்கி கலக்கியிருந்தார். “யாமம்” படப்பிடிப்பில் நடிகருக்கு ஹார்ட் அட்டாக் அதே போல் புலிக்குத்தி பாண்டி, தேவராட்டம், அங்காரகன் உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி கருப்பு பெட்டி எனும் திரைப்படத்தில் அவர் நாயகனாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது அவர், … Read more

திருப்பதியில் கல்யாணமான 2 வாரத்தில் புது மாப்பிள்ளை பலி – என்ன நடந்தது?

திருப்பதியில் கல்யாணமான 2 வாரத்தில் புது மாப்பிள்ளை பலி - என்ன நடந்தது?

திருப்பதியில் கல்யாணமான 2 வாரத்தில் புது மாப்பிள்ளை பலி: இப்போது இருக்கும் காலகட்டத்தில் இளைஞர்கள் நெஞ்சு வலி காரணமாக உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தற்போது கேசரம் கிராமத்தில் ஒரு புது மாப்பிள்ளை நெஞ்சு வலியால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Join WhatsApp Group அதாவது, தமிழகத்தில் உள்ள திருத்தணி மாவட்டம் கேசரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் நரேஷ். இவர் பெங்களூருவில் மென் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இதனை … Read more

பிரபல பின்னணி பாடகி கணவர் திடீர் மரணம் – சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

பிரபல பின்னணி பாடகி கணவர் திடீர் மரணம் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

Breaking News: பிரபல பின்னணி பாடகி கணவர் திடீர் மரணம்: இந்திய சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் உஷா உதுப். இவர் பாடிய பல பாடல்கள் இப்பொழுது வரை ரசிகர்களின் பேவரைட் லிஸ்ட்களில் இருந்து வருகிறது. 1960 ல் தொடங்கிய அவருடைய இசை பயணம் தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. மேலும் பல விருதுகளையும் வாரி குவித்து இருக்கிறார். Join WhatsApp Group அந்த வகையில் சமீபத்தில் கூட பத்மபூஷன் விருது வாங்கினார். … Read more

உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்த இளைஞர் – மாரடைப்பு ஏற்பட்டு மரணம்!!

உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்த இளைஞர் - மாரடைப்பு ஏற்பட்டு மரணம்!!

உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்த இளைஞர் – மாரடைப்பு ஏற்பட்டு மரணம் – சமீப காலமாக மனஅழுத்தம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. சொல்லப்போனால் அதிகபட்சமாக 30க்குள் இருப்பவர்கள் தான் இறந்துள்ளனர். அந்த வகையில் புதுச்சேரியில் (யூனியன் பிரதேசம்) ஒரு இளைஞன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது புதுச்சேரியில் ஹேமசந்திரன் என்ற இளைஞர் அதிக எடையுடன் குண்டாக இருந்து வந்துள்ளார். இதனால் பல இன்னல்களை … Read more

நான்கு வருடமா ஒரே மொபைலை யூஸ் பண்ணுறீங்களா?.., அப்ப நெஞ்சுவலி கன்பார்ம்?.., உடனே இத செக் பண்ணுங்க?

நான்கு வருடமா ஒரே மொபைலை யூஸ் பண்ணுறீங்களா?.., அப்ப நெஞ்சுவலி கன்பார்ம்?.., உடனே இத செக் பண்ணுங்க?

நெஞ்சு வலி தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மொபைல் போனை பயன்படுத்தி வருகின்றனர். நெருங்கியவர்களோடான வாட்ஸ்அப் உரையாடல் தொடங்கி, செய்திகளை நொடிக்கு நொடி வழங்குவது, வங்கியில் பணப் பரிவர்த்தனை என அனைத்து வசதிகளுக்கும் செல்போன் மூலதனமாக இருந்து வருகிறது. செல்போனால் நமக்கு ஆதாயம் இருந்தாலும் கூட, அதனால் பெரிய ஆபத்தும் இருந்து வருகிறது. அதிகமான பாதிப்புகள் மொபைல் போனில் இருக்கிறது என்று தெரிந்தும் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more

அடக்கடவுளே.., மாரடைப்பில் புது மாப்பிள்ளை மரணம்.., உயிரை மாய்த்து கொண்ட மனைவி.., பரபரப்பான சம்பவம்!!

அடக்கடவுளே.., மாரடைப்பில் புது மாப்பிள்ளை மரணம்.., உயிரை மாய்த்து கொண்ட மனைவி.., பரபரப்பான சம்பவம்!!

கணவன் மனைவி மரணம் இன்றைய காலகட்டத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. குறிப்பாக 25 வயது முதல் 30 வயது வரை இருக்கும் இளைஞர்களுக்கு தான் மாரடைப்பு அதிகமாக வருவதாக சர்வே சொல்கிறது. அந்த வகையில் திருமணமாகி மூன்று மாதத்தில் கணவன் உயிரிழந்த நிலையில் மனைவி செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அபிஷேக் என்ற இளைஞருக்கும் அஞ்சலி என்ற பெண்ணுக்கு 3 மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. … Read more