தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் - சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

இன்று தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆரஞ்சு அலர்ட்: இந்த ஆண்டு 2024 டிசம்பர் மாதம் ஆரம்பித்ததில் இருந்து, சென்னையில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. ஆனால் சென்னையில் பெரிதாக கனமழை பெய்ய வில்லை. குறிப்பாக காலை நேரத்தில் குளிரான சூழல் நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.   தமிழகத்தில் 6 … Read more

தமிழகத்தில் நாளை இந்த மாவட்டங்களில் கனமழை – உஷாரா இருந்துக்கோங்க மக்களே!

தமிழகத்தில் நாளை இந்த மாவட்டங்களில் கனமழை - உஷாரா இருந்துக்கோங்க மக்களே!

தமிழகத்தில் நாளை இந்த மாவட்டங்களில் கனமழை: வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மாவட்டத்தில் காலையில் வெயில் அடித்தாலும், மாலையில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தமிழகத்தில் நாளை இந்த மாவட்டங்களில் கனமழை – உஷாரா இருந்துக்கோங்க மக்களே! இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழகத்தில் இந்த 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு … Read more

சென்னைக்கு ரெட் அலர்ட் ஏன் ? – வானிலை ஆய்வு மையம் விளக்கம் !

சென்னைக்கு ரெட் அலர்ட் ஏன் ? - வானிலை ஆய்வு மையம் விளக்கம் !

காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து சென்னைக்கு ரெட் அலர்ட் ஏன் ? என்று தமிழகத்தின் வானிலை நிலவரம் தொடர்பாக வானிலை ஆய்வாளர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தார். சென்னைக்கு ரெட் அலர்ட் ஏன் ? JOIN WHATSAPP TO GET DAILY NEWS காற்றழுத்த தாழ்வு மண்டலம் : தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 280 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. அந்த வகையில் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் … Read more