25 ஆயிரம் ஆசிரியர்களை பணி நீக்கம் செய்த வழக்கு – உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை? – அதிரடி காட்டிய உச்ச நீதிமன்றம்!
25 ஆயிரம் ஆசிரியர்களை பணி நீக்கம் செய்த வழக்கு: அரசாங்கம் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளியில் உள்ள காலிப்பணியிடங்களை தொடர்ந்து நிரப்பி வருகிறது. அந்த வகையில் கடந்த 2016ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரிய 5,753 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் இந்த நியமனத்தில் சில முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக சில குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே இந்த நியமனம் செல்லாது என்று ஏப்ரல் 22 அன்று கொல்கத்தா உயர் … Read more