25 ஆயிரம் ஆசிரியர்களை பணி நீக்கம் செய்த வழக்கு – உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை? – அதிரடி காட்டிய உச்ச நீதிமன்றம்!

25 ஆயிரம் ஆசிரியர்களை பணி நீக்கம் செய்த வழக்கு - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை? - அதிரடி காட்டிய உச்ச நீதிமன்றம்!

25 ஆயிரம் ஆசிரியர்களை பணி நீக்கம் செய்த வழக்கு: அரசாங்கம் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளியில் உள்ள காலிப்பணியிடங்களை தொடர்ந்து நிரப்பி வருகிறது. அந்த வகையில் கடந்த 2016ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரிய 5,753 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் இந்த நியமனத்தில் சில முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக சில குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே இந்த நியமனம் செல்லாது என்று ஏப்ரல் 22 அன்று கொல்கத்தா உயர் … Read more

புழல் சிறையில் கேஸ் சிலிண்டர் கொள்முதலில் முறைகேடு ! விசாரணை செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு – முழு தகவல் இதோ !

புழல் சிறையில் கேஸ் சிலிண்டர் கொள்முதலில் முறைகேடு ! விசாரணை செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு - முழு தகவல் இதோ !

புழல் சிறையில் கேஸ் சிலிண்டர் கொள்முதலில் முறைகேடு. சென்னையில் உள்ள புழல் சிறையில் துணை ஜெயிலராக இருந்த சரண்யா என்பவரை பணி நீக்கம் செய்து சிறைத்துறை டி.ஜி.பி உத்தரவிட்டார். இதன் படி டி.ஜி.பி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சரண்யா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிறையில் எரிவாயு சிலிண்டர்களை கொள்முதல் செய்வதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், மேலும் இந்த முறைகேடு குறித்து கோவை சிறை டி.ஐ.ஜி. விசாரணை நடத்தி வருவதாகவும், … Read more