இனி இறுதி ஊர்வலத்தில் இதை செய்ய தடை?.., மீறினால் கடும் தண்டனை?.., சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

இனி இறுதி ஊர்வலத்தில் இதை செய்ய தடை?.., மீறினால் கடும் தண்டனை?.., சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

சென்னை ஐகோர்ட் தமிழகத்தில் சாலை விபத்துகளால் மக்கள் பலியாகும் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருக்கிறது. இதனால் போக்குவரத்து காவல்துறையினர் பல சட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. இருப்பினும் அரசாங்கமும் விபத்துகளை தடுக்கும் முயற்சியில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்  ஒரு மனிதனின் இறுதி ஊர்வலத்தின் போது மாலைகள் வீசப்படுவது வழக்கம். அப்படி வீசப்பட்ட மாலையில் பைக்கை ஏற்றிய ஒருவர் வழுக்கி விழுந்து உயிரிழந்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தற்போது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி … Read more

7 முறை அக்னியை வலம் வந்தால் மட்டுமே திருமணம் செல்லும் – உயர்நீதிமன்றம் உத்தரவு !

7 முறை அக்னியை வலம் வந்தால் மட்டுமே திருமணம் செல்லும் - உயர்நீதிமன்றம் உத்தரவு !

   7 முறை அக்னியை வலம் வந்தால் மட்டுமே திருமணம் செல்லும். இந்து மதத்தில் முறையான சடங்குகள் இல்லாமல் நடைபெறும் திருமணங்கள் செல்லாது. மேலும் ஏழு முறை அக்கினியை வலம் வந்தால் மட்டுமே திருமணம் முழுமையடையும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.  7 முறை அக்னியை வலம் வந்தால் மட்டுமே திருமணம் செல்லும் – உயர்நீதிமன்றம் உத்தரவு ! திருமண சட்டம் :    ஒரு ஆணுக்கு 21 வயதில் திருமணம் செய்யலாம். அதே போல் … Read more