அரசு மாணவர்களுக்கு குட் நியூஸ்.., உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!
இனிமேல் அரசு பள்ளி மாணவர்களுக்கு தேவையான உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மாணவர்கள்: தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக பல்வேறு புதிய திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி மாணவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை போன்ற சலுகைகளும் வழங்கி வருகிறது. இப்படி இருக்கையில் நேற்று மத்திய அரசு 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சியை ரத்து செய்து மாணவர்களின் … Read more