மதுரை அரசு மருத்துவமனையில் செவிலியர் வேலைவாய்ப்பு 2025! 6 காலிப்பணியிடங்கள் | சம்பளம்: 18,000

மதுரை அரசு மருத்துவமனையில் செவிலியர் வேலைவாய்ப்பு 2025! 6 காலிப்பணியிடங்கள் | சம்பளம்: 18,000

மதுரை அரசு மருத்துவமனையில் செவிலியர் வேலைவாய்ப்பு 2025 Madurai Nurse Recruitment 2025: மருத்துவம் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் செவிலியர் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலியிடங்களுக்கு 27.02.2025 அன்று வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க தகுதி உள்ள நபர்கள் இறுதி நாள் வரை காத்திருக்காமல் உடனே விண்ணப்பிக்கவும். மதுரை அரசு மருத்துவமனையில் செவிலியர் வேலைவாய்ப்பு 2025 காலிப்பணியிடங்கள் விவரம் அமைப்பின் பெயர்: மதுரை அரசு இராசாசி மருத்துவமனை வகை: … Read more

தமிழக அரசில் கணக்காளர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: B.com

தமிழக அரசில் கணக்காளர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: B.com

TN Govt Jobs: திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள தமிழக அரசில் கணக்காளர் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி தற்போது வார்டு மேலாளர் (ward manager) மற்றும் கணக்கு உதவியாளர் (Account Assistant) பதவிக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசில் கணக்காளர் வேலைவாய்ப்பு … Read more

மருத்துவமனையில் பிக்பாஸ் ராணவ் – ரெட் கார்டு வாங்கி வெளியேறும் ஜெஃப்ரி?

மருத்துவமனையில் பிக்பாஸ் ராணவ் - ரெட் கார்டு வாங்கி வெளியேறும் ஜெஃப்ரி?

பிக்பாஸ் சீசன் 8ல் நேற்று நடைபெற்ற டாஸ்க்கில் ஏற்பட்ட சண்டை காரணமாக மருத்துவமனையில் ராணவ் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 8: உலகின் மிகவும் புகழ்பெற்ற ஷோ தான் பிக் பாஸ். இந்த ஷோ ஹிந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. அதன்படி தற்போது தமிழில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் கடந்த 2 வாரங்களாக டபுள் எவிக்‌ஷன் நடைபெற்றது. இதில் ஆனந்தி, சாச்சனா … Read more

திருப்பூர் ESIC மருத்துவமனை வேலைவாய்ப்பு 2024! 14 காலியிடங்கள் சம்பளம்: Rs 1,37,837

திருப்பூர் ESIC மருத்துவமனை வேலைவாய்ப்பு 2024! 14 காலியிடங்கள் சம்பளம்: Rs 1,37,837

வேலைவாய்ப்பு செய்திகள்: ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகமான திருப்பூர் மாவட்டம் ESIC மருத்துவமனை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 14 கலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகளுக்கு மூத்த குடிமக்களுக்கான முழு நேர/பகுதி அடிப்படையில் ஆட்சேர்ப்பை விண்ணப்பிக்கலாம். மேலும் ESIC உடன் பணிபுரிவதற்கான வாய்ப்பை நீங்கள் தேடுகிறீர்களானால், இது உங்களுக்கான வாய்ப்பாக இருக்கலாம். இந்தக் கட்டுரை ESIC திருப்பூர் ஆட்சேர்ப்பு 2024 பதவிகளுக்கான கல்வி தகுதி, காலியிடம் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது. நிறுவனம் … Read more

வைகோ மீண்டும் மருத்துவமனையில் அனுமதி – அடக்கடவுளே என்ன ஆச்சு அவருக்கு?

வைகோ மீண்டும் மருத்துவமனையில் அனுமதி - அடக்கடவுளே என்ன ஆச்சு அவருக்கு?

வைகோ மீண்டும் மருத்துவமனையில் அனுமதி: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தற்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வைகோ மீண்டும் மருத்துவமனையில் அனுமதி – அடக்கடவுளே என்ன ஆச்சு அவருக்கு? அதாவது, கடந்த மே மாதம், அவருடைய வீட்டில் திடிரென வழுக்கி விழுந்ததில், வலது கை தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அப்போது அவருக்கு தோள்பட்டையில் எலும்புகள் கூட பிளேட் வைத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. Join WhatsApp … Read more

பிரபல சீரியல் நடிகர்  ICUவில் அனுமதி  – என்ன காரணம் தெரியுமா? அவரது மகள் போட்ட எமோஷனல் வீடியோ!!

பிரபல சீரியல் நடிகர்  ICUவில் அனுமதி  - என்ன காரணம் தெரியுமா? அவரது மகள் போட்ட எமோஷனல் வீடியோ!!

Serial News: பிரபல சீரியல் நடிகர்  ICUவில் அனுமதி: தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் நேத்ரன். இவர் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேல் சீரியலில் நடித்து வருகிறார். மேலும் இவர் சீரியல் நடிகை தீபாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு  2 மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள் அபிநயா அண்மையில் வெளியான கனா காணும் காலங்கள் வெப் சீரிஸில் நடித்திருந்தார். பிரபல சீரியல் நடிகர்  ICUவில் அனுமதி அதுமட்டுமின்றி அபிநயா … Read more

செல்போன் டார்ச் லைட்டில்  பிரசவம் பார்த்த மருத்துவர் –  அலட்சியத்தால் பறிபோன இரண்டு உயிர்கள்!

செல்போன் டார்ச் லைட்டில்  பிரசவம் பார்த்த மருத்துவர் -  அலட்சியத்தால் பறிபோன இரண்டு உயிர்கள்!

செல்போன் டார்ச் லைட்டில்  பிரசவம் பார்த்த மருத்துவர் செல்போன் டார்ச் லைட்டில்  பிரசவம் பார்த்த மருத்துவர்: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த மாற்றுத்திறனாளியான குசுருதீன் அன்சாரி என்பவருக்கு ஷாஹிதுன் என்ற மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். இதனை தொடர்ந்து ஷாஹிதுன் 9 மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த வாரம் வலி ஏற்பட்டுள்ள நிலையில், பிரிஹன் மும்பை மாநகராட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய தொடங்கினர். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளது. … Read more

அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மையம் ! குழந்தை இல்லாத ஏழை மக்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அப்டேட் !

அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மையம்

அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மையம். ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் பயன்பெறும் வகையில் செயற்கை கருத்தரித்தல் மையங்கள் வசதி இனி அரசு மருத்துவ மனைகளிலும் அமைக்கப்பட உள்ளன.அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு வருவதாக மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மையம் அறிவியல் பெருகி விட்ட இந்த காலத்தில் உலகத்தில் எங்கு நோக்கினாலும் குழந்தையின்மை பிரச்சனை தான் உள்ளது. இயற்கை மாறி செயற்கை உருமாறி கொண்டு உள்ளது. தற்சமயம் … Read more