SBI வங்கியில் 14 கோடி நகைகள் கொள்ளை! ஜன்னல் கம்பிகளை உடைத்து கைவரிசை!

SBI வங்கியில் 14 கோடி நகைகள் கொள்ளை! ஜன்னல் கம்பிகளை உடைத்து கைவரிசை!

ஹைதராபாத் வாரங்கல் பகுதியில் SBI வங்கியில் 14 கோடி நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. நகைகளை வீட்டில் வைத்தால் பாதுகாப்பு இல்லை என்று மக்கள் லாக்கரில் வைக்கின்றனர். இப்பொது அங்கேயும் களவு போனது வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளெ நுழைந்த கும்பல் எச்சரிக்கை அலாரம் வயரை அறுத்து உள்ளது. பின்னர் காஸ் கட்டர் மூலம் லாக்கரை உடைத்து உள்ளது. அதில் உள்ள அணைத்து நகைகளையும் திருடி உள்ளார்கள். பின்னர் போகும் பொது சிசி … Read more

ஹைதராபாத்தில் 200 கிராம் தங்கத்தில் செய்த புடவை – விலை எவ்வளவு தெரியுமா?

ஹைதராபாத்தில் 200 கிராம் தங்கத்தில் செய்த புடவை - விலை எவ்வளவு தெரியுமா?

ஹைதராபாத்தில் நெசவாளி ஒருவர் 200 கிராம் தங்கத்தில் திருமண புடவை நெய்தது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஹைதராபாத்தில் 200 கிராம் தங்கத்தில் செய்த புடவை கைத்தறி தொழிலுக்கு மிகவும் பெயர் போன இடம் என்றால் அது தெலங்கானா தான். அந்த மாநிலத்தில் திறமையான நெசவாளர்களுக்கு பஞ்சமே இல்லை. அந்த அளவுக்கு துணிகளை அற்புதமாக நெசவு செய்து மக்களிடம் விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில்  திறமையான நெசவாளர்களில் ஒருவர் தான் விஜய் குமார். இவர் ராஜண்ணா … Read more

ஹைதராபாத்தில் வாடிக்கையாளர் லேப்டாப்பை திருடிய டெலிவரி பாய் – கடைசியில் நடந்தது என்ன?

ஹைதராபாத்தில் வாடிக்கையாளர் லேப்டாப்பை திருடிய டெலிவரி பாய் - கடைசியில் நடந்தது என்ன?

ஹைதராபாத்தில் வாடிக்கையாளர் லேப்டாப்பை திருடிய டெலிவரி பாய்: தற்போது இருக்கும் காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கம் இருந்து வருகிறது. இதனாலே swiggy மற்றும் somoto போன்ற நிறுவனங்கள் உலகின் பல்வேறு நாடுகளில் அங்கம் வகித்து வருகிறது. தற்போது உணவு மட்டுமின்றி பல்வேறு பொருட்களை டெலிவரி செய்யும் விதமாக புது புது வசதிகளை கொண்டு வருகிறது. ஹைதராபாத்தில் வாடிக்கையாளர் லேப்டாப்பை திருடிய டெலிவரி பாய் இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் … Read more

ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் மருந்து சிகிச்சை – ஹைதராபாத்தில் 175 ஆண்டுகளாக பாரம்பரிய சிகிச்சை !

ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் மருந்து சிகிச்சை - ஹைதராபாத்தில் 175 ஆண்டுகளாக பாரம்பரிய சிகிச்சை !

ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் மருந்து சிகிச்சை. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் மருந்து சிகிச்சை 175 ஆண்டுகளாக அளிக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆஸ்துமாக்கு மீன் மருந்து சிகிச்சை : ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஹைதராபாத்தில் ஒவ்வொரு ஆண்டும் பத்னி சகோதரர்கள் முரேல் எனும் மீன் குஞ்சுகளை உயிரோடு மருந்துடன் கலந்து வழங்கி வருகின்றனர். இதற்க்கு தேவையான மீன் குஞ்சுகளை தெலுங்கனா மாநில மீன் வளத்துறை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. … Read more

ESIC வேலைவாய்ப்பு 2024 ! மாநில காப்பீட்டுக் கழகம் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

ESIC வேலைவாய்ப்பு 2024

ESIC வேலைவாய்ப்பு 2024. ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகம் ( Employees’ State Insurance Corporation) இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் உரிமையின் கீழ் உள்ள இரண்டு முக்கிய சட்டப்பூர்வ சமூகப் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகும், மற்றொன்று ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பாகும். இது விதிமுறைகளின்படி இந்த நிதியானது ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. அதன்படி அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக … Read more