ஐஸ்கிரீம் சாப்பிட்டு இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு – தீவிர சிகிச்சையில் தாயார் – போலீஸ் வலைவீச்சு!!

ஐஸ்கிரீம் சாப்பிட்டு இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு - தீவிர சிகிச்சையில் தாயார் - போலீஸ் வலைவீச்சு!!

ஐஸ்கிரீம் சாப்பிட்டு இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு: தற்போது நாடு முழுவதும் கோடை வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில், இதனால் மக்கள் குளிர்பான பொருட்களை தேடி ஓடுகின்றனர். அதிலும் குறிப்பாக ஐஸ் கிரீமை தான் மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். அதை குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள். அப்படி  விரும்பிச் சாப்பிட்ட 2 குழந்தைகள் தற்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் ஐஸ் கிரீம் விற்பனை செய்து வருகிறார். வழக்கம் … Read more