சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டம் (PMLA) வழக்கு – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டம் (PMLA) வழக்கு - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

தற்போது சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டம் (PMLA) வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி கவாய் மற்றும் விஸ்வநாதன் அமர்வானது அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டம் (PMLA) வழக்கு JOIN WHATSAPP TO GET DAILY NEWS சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கு : சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டம் (PMLA) வழக்குகளில் கூட ஜாமீன் என்பது விதி, சிறை என்பது விதிவிலக்கு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் தவிர்க்க முடியாத காரணங்களுக்கு … Read more