மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் மோசடி – 31 பேர் கைது !
தற்போது பீகார் மாநிலத்தில் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் மோசடி நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியிலாகியுள்ளது. அந்த வகையில் இந்த தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக தற்போது 31 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் மோசடி JOIN WHATSAPP TO GET DAILY NEWS மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடிஇடி) : இந்தியாவில் ஆண்டுதோறும் தேசிய அளவில் அரசுத் துறையில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடிஇடி) … Read more