சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லா இன்று வேட்புமனுத்தாக்கள் – எதிர்கட்சிக்கு துணை சபாநாயகர் பதவி வேண்டும் ராகுல் காந்தி கருத்து !

சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லா இன்று வேட்புமனுத்தாக்கள் - எதிர்கட்சிக்கு துணை சபாநாயகர் பதவி வேண்டும் ராகுல் காந்தி கருத்து !

நாளை நடைபெற உள்ள மக்களவை சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லா இன்று வேட்புமனுத்தாக்கள் செய்துள்ளார். அத்துடன் எதிர்கட்சிக்கு துணை சபாநாயகர் பதவி வழங்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லா இன்று வேட்புமனுத்தாக்கள் JOIN WHATASAPP TO GET DAILY NEWS மக்களவை தேர்தல் : நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன் … Read more

திமுக முப்பெரும் விழா 2024 ! ஜூன் 15ஆம் தேதி கொடிசியா மைதானத்தில் என கட்சி தலைமை அறிவிப்பு !

திமுக முப்பெரும் விழா 2024 ! ஜூன் 15ஆம் தேதி கொடிசியா மைதானத்தில் என கட்சி தலைமை அறிவிப்பு !

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றியை தொடர்ந்து திமுக முப்பெரும் விழா 2024 தற்போது நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS திமுக முப்பெரும் விழா : இந்த வெற்றியை தொடர்ந்து கோயம்புத்தூர் மாவட்டம் செட்டிபாளையம் எல்என்டி புறவழிச்சாலை அருகேயுள்ள பகுதியில் திமுக சார்பில் வருகிற 14ஆம் தேதி முப்பெரும் விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த முப்பெரும் விழா நடைபெறும் இடத்தை வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி உள்ளிட்ட பல திமுக … Read more

டெல்லியில் ஜூன் 8ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் – முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் !

டெல்லியில் ஜூன் 8ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் - முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் !

டெல்லியில் ஜூன் 8ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம். தற்போது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவடைந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் ஜூன் 8 ஆம் தேதி டெல்லியில் தேர்தல் முடிவுகள் பற்றி ஆலோசிக்க காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் ஜூன் 8ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS காங்கிரஸ் செயற்குழு கூட்டம் : கடந்த 4 ஆம் … Read more

கிரிமினல் வழக்குள்ள 251 புதிய MPக்கள் மக்களவைக்கு தேர்வு – முழு தகவல் இதோ !

கிரிமினல் வழக்குள்ள 251 புதிய MPக்கள் மக்களவைக்கு தேர்வு - முழு தகவல் இதோ !

கிரிமினல் வழக்குள்ள 251 புதிய MPக்கள் மக்களவைக்கு தேர்வு. தற்போது இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று முடிவடைந்த நிலையில் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 291 இடங்களை பெற்று மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது கிரிமினல் வழக்குள்ள 251 புதிய MPக்கள் மக்களவைக்கு தேர்வு JOIN WHATSAPP TO GET DAILY NEWS கிரிமினல் வழக்குகள் உள்ள எம்.பி.க்கள் தேர்வு : … Read more

மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி – இன்று மாலை உரிமை கோருகிறது பாஜக !

மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி - இன்று மாலை உரிமை கோருகிறது பாஜக !

மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி. மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் இன்று மாலை டெல்லியில் நடைபெறும் கூட்டணி கட்சிகளுடனான ஆலோசனைக்கு பிறகு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS மீண்டும் மோடி ஆட்சி : தற்போது இந்தியாவில் 18 வது மக்களவைக்கான தேர்தல் நடைபெற்று … Read more

மாநில அந்தஸ்து பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி – தேர்தல் ஆணையம் அங்கீகாரம் !

மாநில அந்தஸ்து பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - தேர்தல் ஆணையம் அங்கீகாரம் !

மாநில அந்தஸ்து பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. தற்போது நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி உட்பட 40 தொகுதிகளும் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. மாநில அந்தஸ்து பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி JOIN WHATSAPP TO GET … Read more

மத்தியில் ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக இந்தியா கூட்டணி ஆலோசனை – கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு !

மத்தியில் ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக இந்தியா கூட்டணி ஆலோசனை - கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு !

மத்தியில் ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக இந்தியா கூட்டணி ஆலோசனை. இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மத்தியில் யார் ஆட்சியமைக்கப்போவது என்பது குறித்து அனைவரது மத்தியிலும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெற உள்ளது. மத்தியில் ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக இந்தியா கூட்டணி ஆலோசனை JOIN WHATSAPP TO GET DAILY NEWS … Read more

கருத்துக்கணிப்புகளை அடித்து நொறுக்கிய மக்கள் தீர்ப்பு – பாஜகவிற்கு பேரிடியாக அமைந்த வாக்கு எண்ணிக்கை !

கருத்துக்கணிப்புகளை அடித்து நொறுக்கிய மக்கள் தீர்ப்பு - பாஜகவிற்கு பேரிடியாக அமைந்த வாக்கு எண்ணிக்கை !

கருத்துக்கணிப்புகளை அடித்து நொறுக்கிய மக்கள் தீர்ப்பு. தற்போது நடைபெற்றுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் பாஜக 295 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மேலும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 232 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் யாருக்கும் தனிபெரும்பான்மை கிடைக்காத நிலையில் மத்தியில் கூட்டணி ஆட்சி அமைய அதிக வாய்ப்புள்ளது. கருத்துக்கணிப்புகளை அடித்து நொறுக்கிய மக்கள் தீர்ப்பு JOIN WHATSAPP TO … Read more