2024 ஜூலை மாதத்தில்1.82 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் – 10.3 சதவீதம் வரை அதிகரிப்பு !

2024 ஜூலை மாதத்தில்1.82 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் - 10.3 சதவீதம் வரை அதிகரிப்பு !

தற்போது நடப்பு நிதியாண்டில் 2024 ஜூலை மாதத்தில்1.82 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த வசூலை விட 10.3% உயர்ந்துள்ளது. 2024 ஜூலை மாதத்தில்1.82 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் : மத்திய அரசின் தகவலின் படி ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூலானது 10.3 சதவீதம் உயர்ந்து தற்போது ரூ.1.82 லட்சம் கோடியை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, … Read more

வரும் ஜூலை 1 ஆம்தேதி முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் அமல் – அமைச்சர் அர்ஜுன் ராம் தகவல் !

வரும் ஜூலை 1 ஆம்தேதி முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் அமல் - அமைச்சர் அர்ஜுன் ராம் தகவல் !

தற்போது மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்துள்ள நிலையில் வரும் ஜூலை 1 ஆம்தேதி முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் அமல் படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS புதிய குற்றவியல் சட்டம் : முன்பு ஆங்கிலயேர்கள் காலத்தில் கொண்டுவரப்பட்ட குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்கள் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று … Read more

CAA சட்டத்தின் மூலம் 14 பேருக்கு குடியுரிமை அறிவிப்பு ! உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா சான்றிதழை வழங்கினார் !

CAA சட்டத்தின் மூலம் 14 பேருக்கு குடியுரிமை அறிவிப்பு ! உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா சான்றிதழை வழங்கினார் !

CAA சட்டத்தின் மூலம் 14 பேருக்கு குடியுரிமை அறிவிப்பு. குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் வசிக்கும் இஸ்லாமியர் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமையை வழங்க அனுமதிக்கும் ஒரு சட்டமாகும். அந்த வகையில் அண்டை நாடுகளில் துப்புறுத்தப்படும் சிறுபான்மைமக்களான இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. CAA சட்டத்தின் மூலம் 14 பேருக்கு குடியுரிமை … Read more