தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் ! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் !

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் ! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் !

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட். தற்போது தென்மேற்கு வங்கக் கடலில் வருகிற 22ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது 24ஆம் தேதி வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகனமழைக்கான ரெட் … Read more

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான “ஆரஞ்சு அலர்ட்” – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான "ஆரஞ்சு அலர்ட்" - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான “ஆரஞ்சு அலர்ட்” தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான “ஆரஞ்சு அலர்ட்”: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். கோடை காலம் ஆரம்பித்ததில் இருந்து நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக சில மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்ப  நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் இந்திய  வானிலை ஆய்வு … Read more

வெப்ப அலை எச்சரிக்கையை வாபஸ் பெற்ற இந்திய வானிலை மையம் – என்ன காரணம் தெரியுமா?

வெப்ப அலை எச்சரிக்கையை வாபஸ் பெற்ற இந்திய வானிலை மையம் - என்ன காரணம் தெரியுமா?

வெப்ப அலை எச்சரிக்கையை வாபஸ் பெற்ற இந்திய வானிலை மையம் வெப்ப அலை எச்சரிக்கையை வாபஸ் பெற்ற இந்திய வானிலை மையம்: தமிழகத்தில் தொடர்ந்து நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு,  புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட இடங்களுக்கு வருகிற மே 1ம் தேதி வரை வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம்  விடுத்திருந்தது. … Read more