இந்தோனேசியாவில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு – 12 பேர் பலி – 18 பேர் மாயம்!!

இந்தோனேசியாவில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு - 12 பேர் பலி - 18 பேர் மாயம்!!

இந்தோனேசியாவில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு: இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி தீவில் உள்ள  கோரோண்டாலோ பகுதியில் அமைந்துள்ள பொலாங்கோ என்ற இடத்தில் சட்டவிரோதமாக தங்கம் சுரங்கம் ஒன்று இயங்கி வந்துள்ளது. Join WhatsApp Group இதனை தொடர்ந்து அந்த சுரங்கத்தில் உள்ள சிறு குழிகளில் கிட்டத்தட்ட உள்ளூர் கிராமத்தை சேர்ந்த 33 பேர் இறங்கி தங்கம் தங்கத்தை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்தோனேசியாவில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு அதே போல் நேற்று (ஜூலை 7) … Read more

மருந்து வாங்க சென்ற பெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு – இந்தோனேஷியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் !

மருந்து வாங்க சென்ற பெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு - இந்தோனேஷியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் !

இந்தோனேஷியாவில் தனது குழந்தைகளுக்கு மருந்து வாங்க சென்ற பெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு, இதனையடுத்து அந்த பெண்ணை மீட்க எவ்வளவு போராடியும் பலனளிக்காததால் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS மருந்து வாங்க சென்ற பெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு இந்தோனேஷியா : இந்தோனேஷியாவில் குழந்தைகளுக்கு மருந்து வாங்க வீட்டை விட்டு வெளியே சென்ற 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை மலைப்பாம்பு விழுங்கிய சம்பவம் அந்த … Read more

இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை ! சுனாமி எச்சரிக்கை விடுத்த அந்நாட்டு அரசு ! மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம் !

இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை ! சுனாமி எச்சரிக்கை விடுத்த அந்நாட்டு அரசு ! மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம் !

இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை. இந்தோனேசியாவின் வடக்கு பகுதியில் உள்ள சுலவேசி மாகாணத்தில் ருயாங் தீவில் எரிமலை மீண்டும் வெடித்து சிதற தொடங்கியது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இருக்கும் 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் எரிமலையை சுற்றி 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு எந்த பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் எரிமலை வெடித்ததால், அருகில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்தோனேசியாவில் வெடித்து … Read more

T20 தொடரில் இந்தோனேசியா வீராங்கனை ரோமாலியா சாதனை ! ஒரு ரன் கூட கொடுக்காமல் 7 விக்கெட் வீழ்த்திய அதிசயம் !

T20 தொடரில் இந்தோனேசியா வீராங்கனை ரோமாலியா சாதனை

T20 தொடரில் இந்தோனேசியா வீராங்கனை ரோமாலியா சாதனை. மங்கோலியா மகளிர் கிரிக்கெட் அணி இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆறு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது விளையாடி வருகிறார்கள். இந்த தொடரில் முதல் 4 போட்டிகளிலும் இந்தோனேசியா அணி வெற்றி பெற்றது. T20 தொடரில் இந்தோனேசியா வீராங்கனை ரோமாலியா சாதனை தொடர்ந்து வெற்றி பெற்ற சந்தோஷத்தில் ஐந்தாவது போட்டியிலும் வெற்றி பெறுவோம் என்ற முனைப்பில் இந்தோனேசிய மகளிர் அணி களம் இறங்கியது. இதை தொடர்ந்து டாஸ் வென்ற … Read more

பழங்குடியினர்களுக்கிடையே  நடந்த பயங்கர தாக்குதல்.., அனாமத்தா பறிப்போன பல உயிர்கள்.., பிரதமர் உருக்கம்!!

பழங்குடியினர்களுக்கிடையே  நடந்த பயங்கர தாக்குதல்.., அனாமத்தா பறிப்போன பல உயிர்கள்.., பிரதமர் உருக்கம்!!

இந்தோனேசியாவுக்கு அருகில் இருக்கும் தீவு தான் பப்புவா நியூ கினியா. இந்த தீவில் பெரும்பாலானோர் பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் வசித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அவர்கள் சிகின் மற்றும் கேகின் என இரு பிரிவின பழங்குடியினராக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் அடிக்கடி அவர்களுக்குள்ள கடும் மோதல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நிலத்தகராறு காரணமாக இரு பிரிவினரும் கடும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இரு தரப்பினரையும் சேர்ந்து கிட்டத்தட்ட 64 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். … Read more