இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை ! சுனாமி எச்சரிக்கை விடுத்த அந்நாட்டு அரசு ! மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம் !
இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை. இந்தோனேசியாவின் வடக்கு பகுதியில் உள்ள சுலவேசி மாகாணத்தில் ருயாங் தீவில் எரிமலை மீண்டும் வெடித்து சிதற தொடங்கியது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இருக்கும் 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் எரிமலையை சுற்றி 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு எந்த பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் எரிமலை வெடித்ததால், அருகில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்தோனேசியாவில் வெடித்து … Read more