ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் – சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு !
தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS சட்டப்பேரவை கூட்டத்தொடர் : தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. அத்துடன் பல்வேறு புதிய திட்டங்கள் தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஓசூர் பன்னாட்டு விமான நிலையம் அமைய உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் … Read more