ஈஷா யோகா மைய வழக்கு விசாரணைக்கு தடை இல்லை – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு !

ஈஷா யோகா மைய வழக்கு விசாரணைக்கு தடை இல்லை - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு !

தற்போது கோவை ஈஷா யோகா மைய வழக்கு விசாரணைக்கு தடை இல்லை என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அத்துடன் நிலுவை உள்ள வழக்குகள் மீதான விசாரணையை சட்டப்படி மேற்கொள்ள எந்த தடையும் இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஈஷா யோகா மைய வழக்கு விசாரணைக்கு தடை இல்லை JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஈஷா யோகா மையம் : கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் ஈஷா யோகா மையத்தின் மீது குற்ற வழக்கு … Read more

ஈஷா சிவராத்திரி நிகழ்ச்சிக்கு சிக்கல் ? அதிரடி உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட் – தமிழக அரசு பதிலளிக்க அவகாசம் !

ஈஷா சிவராத்திரி நிகழ்ச்சிக்கு சிக்கல் ? அதிரடி உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட் - தமிழக அரசு பதிலளிக்க அவகாசம் !

ஈஷா சிவராத்திரி நிகழ்ச்சிக்கு சிக்கல். தற்போது சிவராத்திரி நெருங்கி வரும் நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் உலகளவில் இருந்து பல்வேறு முக்கிய நபர்கள் பங்கேற்பதால் சிறப்பு பூஜை மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஈஷா சிவராத்திரி நிகழ்ச்சிக்கு சிக்கல் : சிவராத்திரி நிகழ்ச்சி நடைபெறும் போது ஈஷா மையத்திலிருந்து வெளியேறும் … Read more