லெபனான் மீது Operation Northern Arrows தரைவழித் தாக்குதல் – இஸ்ரேல் ராணுவத்தின் செயலால் பலி எண்ணிக்கை உயர்வு !

லெபனான் மீது Operation Northern Arrows தரைவழித் தாக்குதல் - இஸ்ரேல் ராணுவத்தின் செயலால் பலி எண்ணிக்கை உயர்வு !

தஹ்ரபோது லெபனான் மீது Operation Northern Arrows தரைவழித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவம். அந்த வகையில் இந்த தரைவழி தாக்குதல் மூலம் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு. Operation Northern Arrows லெபனான் மீது Operation Northern Arrows தரைவழித் தாக்குதல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS லெபனான் : இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த ஓராண்டு காலமாக போர்நடைபெற்று வருகிறது, இந்நிலையில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக … Read more

அமெரிக்காவில் பாலஸ்தீன அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை – இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என உறுதி !

அமெரிக்காவில் பாலஸ்தீன அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை - இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என உறுதி !

அமெரிக்காவில் பாலஸ்தீன அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில் அப்போது பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என பிரதமர் மோடி உறுதியளித்தார். அமெரிக்காவில் பாலஸ்தீன அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை JOIN WHATSAPP TO GET DAILY NEWS பாலஸ்தீன் : கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தற்போது வரை இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் தாக்குதலில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களும், 40,000 … Read more

ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை – இஸ்ரேல் பயங்கர தாக்குதல்!!

ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை - இஸ்ரேல் பயங்கர தாக்குதல்!!

Breaking News: ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை: கடந்த சில மாதங்களாக பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் விளைவாக கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேலான மக்கள் பலியாகி உள்ளனர் என்று கூறப்படுகிறது. ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை இன்னும் போர் அடங்காமல் இருந்து வரும் நிலையில் தற்போது பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டிருப்பதாக இணையத்தில் … Read more

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு – இஸ்ரேல் கடும் எதிர்ப்பு !

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு - இஸ்ரேல் கடும் எதிர்ப்பு !

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு.கடந்த சில நாட்களாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பிற்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீன பகுதியான காசாவில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது. அந்த வகையில் மே மாதம் காசா பகுதியின் வடக்கு மற்றும் தெற்கு எல்லைகளில் இஸ்ரேலியப் படைகள் தாக்குதல்கள் நடத்தியதால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறியனர்.இந்நிலையில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க அயர்லாந்து, நார்வே மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகள் முடிவு … Read more

” ஹமாஸ் படையினர் முழுமையாக அழிக்கப்படுவர் ” இஸ்ரேல் உறுதி ! முழு விபரம் உள்ளே 

ஹமாஸ் படையினர் முழுமையாக அழிக்கப்படுவர் இஸ்ரேல் உறுதி

       ஹமாஸ் படையினர் முழுமையாக அழிக்கப்படுவர் இஸ்ரேல் உறுதி. இஸ்ரேல் பாலஸ்தீனம் போரில் இஸ்ரேல் ராணுவத்திற்கு அமெரிக்க ராணுவம் இணைத்துள்ளது. தற்போது ஹமாஸ் படையினரை அழிக்க இஸ்ரேல் தரைப்படையினர் தயாராக உள்ளனர் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து உள்ளது. ” ஹமாஸ் படையினர் முழுமையாக அழிக்கப்படுவர் ” இஸ்ரேல் உறுதி ! முழு விபரம் உள்ளே  முதல் நாளில் 5,000 ராக்கெட் குண்டுகள் :   ஹமாஸ் தீவிரவாத படைகளுக்கும் இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையில் போர் ஆரம்பமானது. அன்றைய … Read more