ISROவின் புதிய தலைவராக வி. நாராயணன் நியமணம் .., தமிழ்நாட்டை சேர்ந்தவர்?.., அவர் யார் தெரியுமா?

ISROவின் புதிய தலைவராக வி. நாராயணன் நியமணம் .., தமிழ்நாட்டை சேர்ந்தவர்?.., அவர் யார் தெரியுமா?

இந்திய அரசின் விண்வெளி நிறுவனம் ISROவின் புதிய தலைவராக வி. நாராயணன் நியமணம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரோ(ISRO) என்பது கடந்த 1969 இல் உருவாக்கப்பட்ட இந்திய அரசின் விண்வெளி நிறுவனம் ஆகும். பெங்களூர் நகரை தலைமையிடமாக கொண்டு விளங்கி வரும் இந்த நிறுவனம் வான்வெளியில் உள்ளதை கண்டுபிடிக்க பல ராக்கெட்டுகளை அனுப்பி வருகிறது. எனவே இந்த நிறுவனத்தின் 10 வது தலைவராக சோம்நாத் கடந்த  2022 ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி பதவியேற்றார். ISROவின் … Read more

PSLV – C60 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் நேரம் மாற்றம் – இஸ்ரோ அறிவிப்பு!

PSLV - C60 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் நேரம் மாற்றம் - இஸ்ரோ அறிவிப்பு!

இன்று PSLV – C60 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்: தற்போது விண்வெளியில் ஆய்வுகளை மேற்கொள்ளவதற்காக மையம் அமைக்கும் திட்டத்திற்கு முன்னோட்டமாக பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் இன்று இரவு விண்ணில் ஏவப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன்2035ஆம் ஆண்டு விண்வெளியில் விண்வெளி ஆய்வு மையம் அமைக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. மேலும் … Read more

ISRO LPSC ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசு நிறுவனத்தில் 30 தொழில்நுட்ப உதவியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

ISRO LPSC ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசு நிறுவனத்தில் 30 தொழில்நுட்ப உதவியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

மத்திய அரசிற்கு சொந்தமான ISRO LPSC ஆட்சேர்ப்பு 2024 திரவ உந்து அமைப்பு மையம் வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி 30 தொழில்நுட்ப உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கொடுக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகளின் முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ISRO LPSC ISRO LPSC ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP TO … Read more

இஸ்ரோவின் சந்திராயன் – 3 திட்டத்தில் பணியாற்றிய 33 பேருக்கு உயரிய விருது – மத்திய அரசு அறிவிப்பு!

இஸ்ரோவின் சந்திராயன் - 3 திட்டத்தில் பணியாற்றிய 33 பேருக்கு உயரிய விருது - மத்திய அரசு அறிவிப்பு!

Breaking news: இஸ்ரோவின் சந்திராயன் – 3: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) கடந்த ஆண்டு அனுப்பிய  சந்திரயான்-3 செயற்கைக்கோளில் இருந்து விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரை இறங்கியுள்ளது. மேலும் இந்த திட்டத்தை வெற்றி பெற கிட்டத்தட்ட 1,000 இஸ்ரோ விஞ்ஞானிகள், இன்ஜினீயர்களும் உறுதுணையாக இருந்துள்ளார். Join WhatsApp Group குறிப்பாக திட்டத்தின் மூளையாக இருந்து செயல்பட்ட விஞ்ஞானிகள் எஸ்.சோமநாத் (இஸ்ரோ) தலைவர், உன்னிகிருஷ்ணன் நாயர் (இயக்குநர், விக்ரம் சாராபாய் … Read more

புஷ்பக் ராக்கெட் மாபெறும் சாதனை ! 3 வது முறையாக இறுதிக்கட்ட சோதனை இஸ்ரோ தகவல் !

புஷ்பக் ராக்கெட் மாபெறும் சாதனை

செயற்கைகோள்களை விண்ணில் நிலைநிறுத்தி விட்டு பூமிக்கு திரும்பும் புஷ்பக் ராக்கெட் மாபெறும் சாதனை படைக்கும் என்பது இஸ்ரோவினால் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. இதில் பங்கேற்ற மற்றும் ஆதரவு அளித்த அனைத்து குழுவிற்கும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பாராட்டு தெரிவித்தார். புஷ்பக் ராக்கெட் மாபெறும் சாதனை இஸ்ரோவின் சாதனை: செயற்கை கோள்களையும், விண்கலன்களையும் சுமந்து சென்று விண்ணில் நிலைநிறுத்தி விட்டு பூமிக்கு பத்திரமாக திரும்பி வரும் ‘புஷ்பக்’ மறுபயன்பாட்டு ராக்கெட்டை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் உருவாக்கி உள்ளது. … Read more

தூத்துக்குடி  குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி பூங்கா – தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தூத்துக்குடி  குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி பூங்கா - தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தூத்துக்குடி  குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: இஸ்ரோ – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தொடர்ந்து வான்வெளியில் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ISRO தூத்துக்குடி மாவட்டம் அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் 2வது விண்வெளி நிலையத்தை நிறுவ இருப்பதாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, இஸ்ரோவின் துணை நிறுவனமான இன்ஸ்பேஸ் நிறுவனத்துடன் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO – டிட்கோ) ஒரு … Read more

சந்திரயான் 3  பிரக்யான் ரோவர்  மீண்டும் செயல்படுமா ! இஸ்ரோ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !

சந்திரயான் 3  பிரக்யான் ரோவர் 

   சந்திரயான் 3  பிரக்யான் ரோவர்  மீண்டும் செயல்படுமா. உலகையே திரும்பி பார்க்க வைத்த சந்திரயான் 3 விண்கலம் நிலவில் பல ஆராய்ச்சிகளை செய்து வருகின்றது. இந்நிலையில் 14 நாட்களுக்கு பின் லேண்டர் மற்றும் பிரக்யான் மீது சூரிய ஒளி பட்டு கடந்த 22ம் தேதி அன்று செயல்பட்டு இருக்க வேண்டும். ஆனால் தற்போது வரையில் செயல்பட வில்லை. சந்திரயான் 3 பிரக்யான் செயல்பட வாய்ப்புகள் உள்ளதா என உலகமே எதிர்பார்க்கும் நேரத்தில் இஸ்ரோ சார்பில் விஞ்ஞானிகள் தகவலை … Read more