அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மையம் ! குழந்தை இல்லாத ஏழை மக்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அப்டேட் !

அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மையம்

அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மையம். ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் பயன்பெறும் வகையில் செயற்கை கருத்தரித்தல் மையங்கள் வசதி இனி அரசு மருத்துவ மனைகளிலும் அமைக்கப்பட உள்ளன.அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு வருவதாக மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மையம் அறிவியல் பெருகி விட்ட இந்த காலத்தில் உலகத்தில் எங்கு நோக்கினாலும் குழந்தையின்மை பிரச்சனை தான் உள்ளது. இயற்கை மாறி செயற்கை உருமாறி கொண்டு உள்ளது. தற்சமயம் … Read more