வாக்குச்சீட்டில் பெண் செய்த காரியம்.., கைது செய்த காவல்துறை..நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

வாக்குச்சீட்டில் பெண் செய்த காரியம்.., கைது செய்த காவல்துறை..நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

வாக்குச்சீட்டில் பெண் செய்த காரியம் தற்போது நாட்டில் பல்வேறு பகுதிகளில் தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ரஷ்ய நாட்டில் கடந்த மார்ச் மாதம் 15 முதல் 17 வரை அதிபர் தேர்தல் களைகட்டி வந்தது. இந்த தேர்தலில் மொத்தம்  87.32 சதவிகித வாக்குகள் பெற்று ஜனாதிபதி விளாடிமிர் புதின்  5-வது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் வாக்குகள் எண்ணிய சமயத்தில் ஒரு வாக்கு சீட்டில் மட்டும் போர் வேண்டாம் என்று எழுதப்பட்டிருந்தது. உடனுக்குடன் … Read more