சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி திடீர் கைது, சினேகன் அளித்த பண மோசடி புகாரில் போலீசார் நடவடிக்கை !.

சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி

சினேகம் அறக்கட்டளை தொடர்பாக பாடலாசிரியர் சினேகன் அளித்த புகாரில் சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி போலீசார் கைது செய்துள்ளனர். இவர் பா.ஐ .க கட்சியில் முக்கிய நிர்வாகியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி தமிழ்த்திரையுலகில் முன்னணி பாடலாசிரியர் ஆக இருந்து வருபவர் தான் சினேகன் அவர்கள். அவர் 2015 ம் ஆண்டு முதல் சினேகம் அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஆனால் கடந்த 1 வருடத்திற்கு முன்பு இணையத்தில் தனது நிறுவனத்தின் பெயரை … Read more