ஓபிஎஸ் அணியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகல் – உருவாகிறது அதிமுக ஒருங்கிணைப்பு குழு !
ஓபிஎஸ் அணியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகல். தற்போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியிலிருந்து ஜேசிடி பிரபாகர் மற்றும் புகழேந்தி ஆகியோர் விலகுவதாக கூட்டாக அறிவிப்பு ஓபிஎஸ் அணியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஓபிஎஸ் அணியிலிருந்து விலகல் : அதிமுக கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடன் ஜேசிடி பிரபாகர் மற்றும் புகழேந்தி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் இணைந்து செயல்பட்டு வந்தனர். … Read more