கடலூர் அரசு வேலைவாய்ப்பு 2025! நேர்காணல் மூலம் பணி நியமனம்!
தமிழ்நாடு அரசின் DCPU அலுவலகத்தில் கடலூர் அரசு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் மற்றும் சமுகப்பணியாளர் பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்களின் விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. கடலூர் அரசு வேலைவாய்ப்பு 2025 அமைப்பின் பெயர்: கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வகை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பதவியின் பெயர்: … Read more