செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 47வது முறையாக நீட்டிப்பு – நீதிபதி அல்லி உத்தரவு !
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 47வது முறையாக நீட்டிப்பு வழங்கி சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு. JOIN WHATSAPP TO GET DAILY NEWS செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 47வது முறையாக நீட்டிப்பு செந்தில் பாலாஜி வழக்கு : சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில்கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி வங்கியின் கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை பெறுவதற்காக … Read more