கள்ளக்குறிச்சியில் விற்றது சாராயம் இல்லை  – சிபிசிஐடி விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

கள்ளக்குறிச்சியில் விற்றது சாராயம் இல்லை  - சிபிசிஐடி விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

கள்ளக்குறிச்சியில் விற்றது சாராயம் இல்லை: சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குறித்து உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது என்று சொல்லலாம். இதில் 60க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த நிலையில், அவர்கள் குடித்த சாராயத்தில் அதிகமாக மெத்தனால் கலந்திருப்பதை காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. கள்ளக்குறிச்சியில் விற்றது சாராயம் இல்லை JOIN WHATSAPP TO GET DAILY NEWS இது தொடர்பாக மூன்று முக்கிய குற்றவாளிகளை காவல்துறை கைது செய்து அதிரடியாக விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த … Read more

கள்ளச்சாராய மரணம் ஆறுதல் கூற கள்ளக்குறிச்சி புறப்பட்டார் விஜய் ? – முழு தகவல் இதோ !

கள்ளச்சாராய மரணம் ஆறுதல் கூற கள்ளக்குறிச்சி புறப்பட்டார் விஜய் ? - முழு தகவல் இதோ !

தமிழகத்தில் கள்ளச்சாராய மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில் கள்ளச்சாராய மரணம் ஆறுதல் கூற கள்ளக்குறிச்சி புறப்பட்டார் விஜய் என்று தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. கள்ளச்சாராய மரணம் ஆறுதல் கூற கள்ளக்குறிச்சி புறப்பட்டார் விஜய் ? JOIN WHATSAPP TO GET DAILY NEWS கள்ளக்குறிச்சி : தற்போது தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் 42 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி, சேலம், ஜிப்மர் போன்ற மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள பலரின் உடல்நிலை … Read more