கள்ளக்குறிச்சியில் விற்றது சாராயம் இல்லை  – சிபிசிஐடி விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

கள்ளக்குறிச்சியில் விற்றது சாராயம் இல்லை  - சிபிசிஐடி விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

கள்ளக்குறிச்சியில் விற்றது சாராயம் இல்லை: சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குறித்து உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது என்று சொல்லலாம். இதில் 60க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த நிலையில், அவர்கள் குடித்த சாராயத்தில் அதிகமாக மெத்தனால் கலந்திருப்பதை காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. கள்ளக்குறிச்சியில் விற்றது சாராயம் இல்லை JOIN WHATSAPP TO GET DAILY NEWS இது தொடர்பாக மூன்று முக்கிய குற்றவாளிகளை காவல்துறை கைது செய்து அதிரடியாக விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த … Read more

மதுவிலக்கு அமலாக்கதுறை சட்ட திருத்த மசோதா – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !

மதுவிலக்கு அமலாக்கதுறை சட்ட திருத்த மசோதா - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !

கள்ளச்சாராய மரண விவகாரத்தை தொடர்ந்து மதுவிலக்கு அமலாக்கதுறை சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்ட பேரவையில் அறிவித்துள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS மதுவிலக்கு அமலாக்கதுறை சட்ட திருத்த மசோதா கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் : கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள் சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ஜிப்மர் போன்ற பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று … Read more

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் பலி விவகாரம் – ஹோட்டல் ஜிஎஸ்டி எண்ணை பயன்படுத்தி மெத்தனால் வாங்கியது அம்பலம் !

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் பலி விவகாரம் - ஹோட்டல் ஜிஎஸ்டி எண்ணை பயன்படுத்தி மெத்தனால் வாங்கியது அம்பலம் !

கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் பலி விவகாரம், இதனை தொடர்ந்து ஹோட்டல் ஜிஎஸ்டி எண்ணை பயன்படுத்தி மெத்தனால் வாங்குவதற்கு உடந்தையாக இருந்த உரிமையாளர் கைது. கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் பலி விவகாரம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மெத்தனால் கலந்த கள்ளசாராயத்தை அருந்தி 57 க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் 100 க்கும் மேற்பட்டோர் சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ஜிப்மர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று … Read more

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரம் எதிரொலி – நீட் தேர்வு போராட்டத்தை ஒத்தி வைத்த திமுக !

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரம் எதிரொலி - நீட் தேர்வு போராட்டத்தை ஒத்தி வைத்த திமுக !

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரம் எதிரொலி காரணமாக நடைபெற இருந்த நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை திமுக ஒத்திவைத்து. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரம் எதிரொலி JOIN WHATSAPP TO GET DAILY NEWS கள்ளக்குறிச்சி விவகாரம் : தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், மேலும் 100க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து பலி எண்ணிக்கை … Read more

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் – சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு !

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் - சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு !

தற்போது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ள நிலையில், மேலும் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 125 க்கும் மேற்பட்டவர்கள் சேலம், பாண்டிச்சேரி, கள்ளக்குறிச்சி போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை … Read more