கோவிலில் பால்குடம் எடுக்கும் பார்ன் நடிகை மியா கலிஃபா – சர்ச்சையை கிளப்பிய பேனர் – புகைப்படம் உள்ளே!!
Breaking news: கோவிலில் பால்குடம் எடுக்கும் பார்ன் நடிகை மியா கலிஃபா: பொதுவாக ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக இருந்து வருகிறது. குறிப்பாக இந்த ஆடி மாதத்தில் பல்வேறு கோவில்களில் திருவிழா நடைபெறும். அப்போது மக்கள் நேர்த்திக்கடன் செய்து அம்மனை தரிசனம் செய்து வருவார்கள். Join WhatsApp Group அந்த வகையில் காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை பகுதியில் ஆடி வெள்ளியை முன்னிட்டு ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் ஆலயத்தில் அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நாளை நடைபெற இருக்கிறது. … Read more