சென்னை செம்மொழி பூங்காவில் உணவுத் திருவிழா – தொடங்கி வைத்த திமுக எம் பி கனிமொழி!!
Breaking News சென்னை செம்மொழி பூங்காவில் உணவுத் திருவிழா: சென்னையின் முக்கிய இடமான செம்மொழி பூங்காவில் இன்று ‘ஊரும் உணவும்’ பெயரில் புலம் பெயர்ந்தவர்களின் உணவுத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனை திமுக எம்.பிக்கள் கனிமொழி, கலாநிதி வீராசாமி ஆகியோர் தொடங்கி வைத்த நிலையில், கனிமொழி ஒவ்வொரு அரங்கையும் பார்வையிட வேண்டும் என்று புலம் பெயர்ந்த தமிழ்மக்கள் கோரிக்கை வைத்தனர். Join WhatsApp Group இதனை தொடர்ந்து அவர்கள் அரங்கை சுற்றி பார்வையிட்டனர். இதையடுத்து செய்தியாளர்களை … Read more