தமிழக ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் எடுக்க ஏலம் – ONGC மற்றும் வேதாந்தா நிறுவனத்திடையே போட்டி !

தமிழக ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் எடுக்க ஏலம் - ONGC மற்றும் வேதாந்தா நிறுவனத்திடையே போட்டி !

தற்போது மத்திய அரசு சார்பில் தமிழக ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் எடுக்க ஏலம் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த ஏலத்தில் ONGC மற்றும் வேதாந்தா நிறுவனத்திடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் எடுக்க ஏலம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் எடுக்க ஏலம் : தமிழகத்தை ஒட்டியுள்ள ஆழ்கடல் பகுதிகளில் மத்திய எரிசக்தி இயக்குநரகம் சார்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க … Read more

விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே இணைப்பு பாலம் – விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தகவல் !

விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே இணைப்பு பாலம் - விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தகவல் !

விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே இணைப்பு பாலம். தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவுப் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் பாலம் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே இணைப்பு பாலம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS விவேகானந்தர் நினைவுப் பாறை, திருவள்ளுவர் சிலை இணைப்பு பாலம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021 ல் ஆட்சிப் பொறுப்பேற்றத்திற்கு பின்பு தமிழ்நாட்டின் … Read more

விவேகானந்தர் பாறை தியான மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் – கன்னியாகுமரியில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடு !

விவேகானந்தர் பாறை தியான மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் - கன்னியாகுமரியில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடு !

விவேகானந்தர் பாறை தியான மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம். பிரதமர் நரேந்திர மோடி வரும் 30ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அன்று மாலையே கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு அவர் படகு மூலம் செல்கிறார். அதன் பின்னர் அங்குள்ள தியான மண்டபத்தில் பிரதமர் மோடி அங்கு அமர்ந்து தியானத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விவேகானந்தர் பாறை தியான மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS … Read more