டிசம்பர் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை – எந்த மாவட்டத்தில் தெரியுமா? மாணவர்கள் குஷி!

டிசம்பர் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை - எந்த மாவட்டத்தில் தெரியுமா? மாணவர்கள் குஷி!

பொதுவாக விடுமுறை என்றாலே பள்ளி மாணவர்களுக்கு கொண்டாட்டம் தான். அந்த வகையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சில முக்கிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை – எந்த மாவட்டத்தில் தெரியுமா? மாணவர்கள் குஷி! அதாவது, கன்னியாகுமரி மாவட்டத்தில் … Read more

கன்னியாகுமரி சுகாதாரத் துறையில் வேலை 2024: காலியிடங்கள் 6 | சம்பளம் Rs.23,000/-

kanyakumari dhs recruitment 2024 காலியிடங்கள் 6

வேலைவாய்ப்பு 2024: Rs.23,000/- சம்பளத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சூப்பர் வேலை அறிவிப்பு. மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையில் பல்வேறு காலியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்கண்ட வேலைக்கு காலியிடங்கள் உள்ளது. அதற்கான கல்வி தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. அமைப்பின் பெயர் : கன்னியாகுமரி மாவட்ட சுகாதார சங்கம் வகை : தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு காலிப்பணியிடங்களின் பெயர் : ஆடியோலஜிஸ்ட் – 01 ஆடியோ மெட்ரிக் உதவியாளர் – 01 காது … Read more

பிரதமர் மோடியின் தியானம் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல – கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் விளக்கம் !

பிரதமர் மோடியின் தியானம் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல - கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் விளக்கம் !

பிரதமர் மோடியின் தியானம் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல. பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி கடலில் விவேகானந்தர் பாறையில் அமைந்துள்ள தியான மண்டபத்தில் 3 நாட்கள் தியானம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிரதமர் மோடியின் தியானமானது தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல என்று மாவட்ட தேர்தல் அதிகாரியும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியருமான ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் விளக்கம் : தற்போது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் … Read more

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் – சுற்றுலா பயணிகள் கட்டுப்பாடுகளுடன் அனுமதி !

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் - சுற்றுலா பயணிகள் கட்டுப்பாடுகளுடன் அனுமதி !

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறை தியான மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் அடுத்த 3 நாட்கள் தியானம் செய்ய உள்ளதால். இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்ட பகுதிகள் முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு : அந்த வகையில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளுக்கு படகு மூலம் … Read more

கன்னியாகுமரி கடலில் மூழ்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி –  வானிலை எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதால் நடந்த விபரீதம்!!

கன்னியாகுமரி கடலில் மூழ்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி -  வானிலை எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதால் நடந்த விபரீதம்!!

கன்னியாகுமரி கடலில் மூழ்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி: தமிழகத்தில் உள்ள கடலோர பகுதியில் இருக்கும் மாவட்டங்களுக்கு நேற்று முன் தினம் இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரித்து அறிக்கை வெளியிட்டு இருந்தது. அதாவது கடல் அலைகள் சீற்றத்துடன் இருப்பதால் கல்லக்கடல் என்னும் நிகழ்வு கடந்த இரண்டு நாட்களுக்கு ஏற்படும் என்று தெரிவித்தது.இதனால் கடுமையான கடல் சீற்றம் ஏற்படும் என்று எச்சரித்தது. எனவே சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமரி, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு … Read more

ஆவின் கன்னியாகுமரி வேலைவாய்ப்பு 2024 ! ரூ.43,000 சம்பளம் தேர்வு கிடையாது நேர்காணல் மட்டுமே !

ஆவின் கன்னியாகுமரி வேலைவாய்ப்பு 2024

ஆவின் கன்னியாகுமரி வேலைவாய்ப்பு 2024. கன்னியாகுமரி மாவட்டம் கூட்டுறவு. பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் கால்நடை ஆலோசகர் பதவிக்கான காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் விபரம், தகுதி, சம்பளம் போன்றவற்றை கீழே விரிவாக காணலாம். ஆவின் கன்னியாகுமரி வேலைவாய்ப்பு 2024 Join Whatsapp get TN Job News சங்கம்: கன்னியாகுமரி மாவட்டம் கூட்டுறவு. பால் உற்பத்தியாளர்கள் சங்கம் பணிபுரியும் இடம்: நாகர்கோவில் காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை: கால்நடை ஆலோசகர் – 1(Veterinary Consultant) கல்வித்தகுதி: கால்நடை … Read more

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை ! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

  கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை. நவம்பர் 1 தமிழ்நாட்டுடன் இணைந்த தினம் என்பதால் மாவட்ட ஆட்சியர் அறிவித்து இருக்கின்றார். 66 ஆண்டுகளுக்கு முன்பு அந்த தினத்தில் என்ன நடந்தது, முதல்வர் காமராஜர் தலைமையில் தமிழ்நாட்டுடன் இணைந்த கன்னியாகுமரி. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை ! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ! சாதி பாகுபாடுகள் கொண்ட சமஸ்தானம் :   கன்னியாகுமரி மாவட்டம் ஆரம்பத்தில் திருவாங்கூர் சமாதானத்தின் கீழ் இருந்தது. அப்போது இருந்த மக்கள் சமஸ்தானத்தில் பல கொடுமைகளை அனுபவித்து … Read more