குமரியில் 3 வட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை – என்ன காரணம் தெரியுமா?

குமரியில் 3 வட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை - என்ன காரணம் தெரியுமா?

Breaking News: குமரியில் 3 வட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை: பொதுவாக முக்கிய பண்டிகை நாட்களில் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து ஒற்றுமையாக கொண்டாட வேண்டும் என்பதற்காக உள்ளூர் விடுமுறை விடப்படுவது வழக்கம். அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். குமரியில் 3 வட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை இதனை தொடர்ந்து சமீபத்தில் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து அடுத்தடுத்து விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் ஹாப்பியா … Read more

விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே இணைப்பு பாலம் – விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தகவல் !

விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே இணைப்பு பாலம் - விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தகவல் !

விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே இணைப்பு பாலம். தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவுப் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் பாலம் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே இணைப்பு பாலம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS விவேகானந்தர் நினைவுப் பாறை, திருவள்ளுவர் சிலை இணைப்பு பாலம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021 ல் ஆட்சிப் பொறுப்பேற்றத்திற்கு பின்பு தமிழ்நாட்டின் … Read more