பிரதமர் மோடியின் தியானம் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல – கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் விளக்கம் !
பிரதமர் மோடியின் தியானம் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல. பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி கடலில் விவேகானந்தர் பாறையில் அமைந்துள்ள தியான மண்டபத்தில் 3 நாட்கள் தியானம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிரதமர் மோடியின் தியானமானது தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல என்று மாவட்ட தேர்தல் அதிகாரியும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியருமான ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் விளக்கம் : தற்போது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் … Read more