கர்நாடகாவில் பீர் விலை உயர்வு.., ஜனவரி 20ம் தேதி முதல் அமல்.., மது பிரியர்கள் அதிர்ச்சி!!

கர்நாடகாவில் பீர் விலை உயர்வு.., ஜனவரி 20ம் தேதி முதல் அமல்.., மது பிரியர்கள் அதிர்ச்சி!!

மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக கர்நாடகாவில் பீர் விலை உயர்வு குறித்து ஒரு ஷாக்கிங் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. ஒரு பக்கம் மதுவை ஒழிக்க பெண்கள் கையில் கொடியேந்தி போராட்டம் நடத்தி வந்தாலும், மது ஒழிந்தபாடில்லை. நாளுக்கு நாள் மது வியாபாரம் வீரியம் அடைந்து கொண்டு தான் இருக்கிறது. கர்நாடகாவில் பீர் விலை உயர்வு.., ஜனவரி 20ம் தேதி முதல் அமல்.., … Read more

அரசு பேருந்து கட்டணம் 15% உயர்வு.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

அரசு பேருந்து கட்டணம் 15% உயர்வு.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

கர்நாடகாவில் இயங்கி வரும் அரசு பேருந்து கட்டணம் 15% உயர்வு குறித்து அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. தமிழகத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், இதே திட்டத்தை மற்ற மாநிலங்களிலும் செயல்முறைக்கு கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு கர்நாடகாவில் மகளிருக்கு இலவச பேருந்து பயணத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால் இந்த திட்டத்தால் போக்குவரத்து கழகம் நஷ்டம் அடைந்து வருவதாக கூறப்பட்டது. அரசு பேருந்து கட்டணம் … Read more

கர்நாடகாவில் என்ஜின் ஆயிலை குடித்து வாழும் நபர் – அதுவம் 25 வருசமா மூன்று வேளையும்!!

கர்நாடகாவில் என்ஜின் ஆயிலை குடித்து வாழும் நபர் - அதுவம் 25 வருசமா மூன்று வேளையும்!!

கர்நாடகாவில் வாழும் நபர் ஒருவர் என்ஜின் ஆயிலை மட்டும் குடித்து உயிர் வாழும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் என்ஜின் ஆயிலை குடித்து வாழும் நபர் இந்த உலகில் ஆச்சரியமூட்டும் விஷயங்கள் தொடர்ந்து ஆங்காங்கே நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் இருசக்கர வாகனத்திற்கு பயன்படுத்தப்படும் ஆயிலை குடித்து உயிர் வாழும் மனிதனை பற்றி கேள்வி பட்டு உள்ளீர்களா. அவர் யார் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். அதாவது கர்நாடக, சிவமொக்கா பகுதி … Read more

காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை – நீர்வளத்துறை தகவல் !

காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - நீர்வளத்துறை தகவல் !

கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர் மட்டம் உயர்வதால் காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீர்வளத்துறை தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை JOIN WHATSAPP TO GET DAILY NEWS காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை : கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான‌ மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தற்போது கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக கிருஷ்ணராஜசாகர் அணையானது தற்போது முழு கொள்ளவை எட்டியுள்ளது. … Read more

பெங்களூருவை 5 மண்டலங்களாக பிரிப்பு – மசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது!!

பெங்களூருவை 5 மண்டலங்களாக பிரிப்பு - மசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது!!

பெங்களூருவை 5 மண்டலங்களாக பிரிப்பு: பெங்களூரில் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி சமீபத்தில் கூட தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்ட காட்சிகள் கண்கலங்க வைத்தது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் BBMP மறுசீரமைப்புக் குழு என்று முன்னர் அறியப்பட்ட பிராண்ட் பெங்களூரு கமிட்டியால் கர்நாடக அரசிடம் Greater Bengaluru Governance மசோதா அளிக்கப்பட்டது. பெங்களூருவை 5 மண்டலங்களாக பிரிப்பு இந்நிலையில் இந்த மசோதாவுக்கு கர்நாடக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது … Read more

கர்நாடகாவில் வீடு இடிந்து தாய் 2 குழந்தைகள் பலி – தென்மேற்கு பருவமழை காரணமாக நேர்ந்த கொடூரம்!!

கர்நாடகாவில் வீடு இடிந்து தாய் 2 குழந்தைகள் பலி - தென்மேற்கு பருவமழை காரணமாக நேர்ந்த கொடூரம்!!

Breaking News: கர்நாடகாவில் வீடு இடிந்து தாய் 2 குழந்தைகள் பலி: தமிழகம் மட்டுமின்றி கர்நாடகாவிலும் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு கனத்த மழை அப்பகுதியில் பொழிந்து வருகிறது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடலோரம் இருக்கும் மாவட்டங்களிலும் ஆறுகள்  உள்ள மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கர்நாடகாவில் வீடு இடிந்து தாய் 2 குழந்தைகள் பலி இதனால் ஆறுகளில் தண்ணீர் வரத்து … Read more

பெங்களூர் ஜிடி வணிக வளாகத்திற்கு சீல் – கர்நாடக அரசு நடவடிக்கை !

பெங்களூர் ஜிடி வணிக வளாகத்திற்கு சீல் - கர்நாடக அரசு நடவடிக்கை !

தற்போது பெங்களூர் ஜிடி வணிக வளாகத்திற்கு சீல் வைத்து கர்நாடக அரசு நடவடிக்கை, அத்துடன் ரூ.1.78 கோடி வரி செலுத்தாததால் வணிக வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூர் ஜிடி வணிக வளாகத்திற்கு சீல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS வணிக வளாகத்திற்கு சீல் : கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஜி.டி வணிகவளாகம் அமைந்துள்ளது. அண்மையில் இந்த வணிக வளாகத்தில் வேட்டி அணிந்து வந்த விவசாயிக்கு உள்ளே செல்ல காவலாளிகள் அனுமதி மறுத்த … Read more

கர்நாடகாவில் கன்னடர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை – சட்ட வரைவு மசோதாவிற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் !

கர்நாடகாவில் கன்னடர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை - சட்ட வரைவு மசோதாவிற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் !

தற்போது கர்நாடகாவில் கன்னடர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்ற சட்ட வரைவு மசோதாவுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் கன்னடர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை JOIN WHATSAPP TO GET DAILY NEWS கன்னடர்களுக்கே முன்னுரிமை : கர்நாடகாவில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனங்களில் உள்ள மேலாண்மை பதவிகளில் 75 சதவீதமும், இதனை தொடர்ந்து அதனை தொடர்ந்து அதற்க்கு கீழுள்ள பதவிகளில் 50 சதவீதம் கன்னடர்களுக்கு முன்னுரிமை தரும் சட்ட வரைவு மசோதாவுக்கு கர்நாடகா மாநில … Read more