மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் – கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கருத்து !

மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் - கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கருத்து !

காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் காவிரி நதி நீர் விவகாரம் : காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஜூலை 12 முதல் 31ஆம் தேதி வரை நாள்தோறும் ஒரு டிஎம்சி நீரை திறந்துவிட கர்நாடகா மாநிலத்திற்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு … Read more

17 வயது சிறுமி பாலியல் தொல்லை விவகாரம்… கர்நாடக முன்னாள் பாஜக முதல்வர் பிடிவாரண்ட்… நீதிமன்றம் உத்தரவு!!

17 வயது சிறுமி பாலியல் தொல்லை விவகாரம்… கர்நாடக முன்னாள் பாஜக முதல்வர் பிடிவாரண்ட்… நீதிமன்றம் உத்தரவு!!

கர்நாடகவில் இருக்கும் 17 வயது சிறுமி பாலியல் தொல்லை விவகாரம்: கர்நாடக முன்னாள் பாஜக முதல்வராக இருந்து வந்தவர் தான் எடியூரப்பா. கடந்த பிப்ரவரி 2ம் தேதி ஒரு  54 வயது தக்க தாய் தனது மகளின் அதாவது 17 வயது சிறுமியின் கல்விக்காக உதவி கேட்டு எடியூரப்பா வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது அவர் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து காவல்துறை போக்சோ மற்றும் section 354 A … Read more

பிரஜ்வால் ரேவண்ணா வரும் மே 31ஆம் தேதி விசாரணைக் குழு முன்பு ஆஜராவதாக தகவல் – முழு ஒத்துழைப்பு தருவதாக கருத்து !

பிரஜ்வால் ரேவண்ணா வரும் மே 31ஆம் தேதி விசாரணைக் குழு முன்பு ஆஜராவதாக தகவல் - முழு ஒத்துழைப்பு தருவதாக கருத்து !

பிரஜ்வால் ரேவண்ணா வரும் மே 31ஆம் தேதி விசாரணைக் குழு முன்பு ஆஜராவதாக தகவல். கடந்த சில நாட்களுக்கு முன் கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் எம்.பியும், ஹாசன் தொகுதி வேட்பாளருமான பிரஜ்வால் ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. மேலும் இவர் தொடர்பான சுமார் 3 ஆயிரம் பாலியல் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து கர்நாடகாவில் வாக்குப்பதிவு முடிந்ததும் ஐரோப்பாவிற்கு புறப்பட்டு சென்று விட்டார். அதன்பிறகு பிரஜ்வால் ரேவண்ணா மீதான பாலியல் … Read more

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ! வரும் மே 21 ஆம் தேதி நடுவர்மன்ற தலைவர் தலைமையில் டெல்லியில் நடைபெறஉள்ளதாக தகவல் !

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ! வரும் மே 21 ஆம் தேதி நடுவர்மன்ற தலைவர் தலைமையில் டெல்லியில் நடைபெறஉள்ளதாக தகவல் !

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம். தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையில் நிலவி வரும் காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது. மேலும் தொடர்ச்சியாக ஆணையத்தின் சார்பில் பல கட்ட மாநிலங்களின் பிரதிநிதிகள் கூட்டங்கள் நடத்தப்பட்டு தொடர்புடைய மாநிலங்களுக்கான காவிரி நதி நீர் பங்கீட்டு கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் தற்போது வரை 29 கூட்டங்கள் நடந்து முடித்திருக்கிறது காவிரி மேலாண்மை … Read more

பெங்களூருவில் முழு அடைப்பு ! இந்திய கிரிக்கெட் வீரர் கே.எஸ்.ராகுல் ஆதரவு !

பெங்களூருவில் முழு அடைப்பு

  காவேரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை கண்டித்தது பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகள் தங்களின் ஆதரவினை அளித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கே.எஸ்.ராகுல் ஆதரவு தெரிவித்து உள்ளார். முழு அடைப்பு என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து காணலாம். பெங்களூருவில் முழு அடைப்பு ! இந்திய கிரிக்கெட் வீரர் கே.எஸ்.ராகுல் ஆதரவு ! முழு அடைப்பு ஏன் … Read more