கரூர் மாவட்டம் முழுவதும் நாளை(15.02.2025) மின்தடை .., உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க மக்களே!!
தமிழகத்தில் உள்ள கரூர் மாவட்டம் முழுவதும் நாளை(15.02.2025) மின்தடை செய்ய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், வேலை செய்யும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மின்தடை செய்யப்பட இருக்கிறது. எனவே அப்பகுதியில் வாழும் மக்கள் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு தரும்படி மின்வாரியம் தெரிவித்துள்ளது. கரூர் மாவட்டம் முழுவதும் நாளை(15.02.2025) மின்தடை .., உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க மக்களே!! மின்தடை செய்யப்படும் பகுதிகள்: ஆண்டிசெட்டிபாளையம் – கரூர்: ஆண்டிசெட்டிபாளையம், தென்னிலை, கோடந்தூர், … Read more