கேரளாவில் நிபா வைரஸ்க்கு கல்லூரி மாணவர் பலி – 5 வார்டு பகுதிகளில்  தீவிர கட்டுப்பாடுகள் அமல்!!

கேரளாவில் நிபா வைரஸ்க்கு கல்லூரி மாணவர் பலி - 5 வார்டு பகுதிகளில்  தீவிர கட்டுப்பாடுகள் அமல்!!

கேரளாவில் நிபா வைரஸ்க்கு கல்லூரி மாணவர் பலி: கேரள மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக  நிபா வைரஸ் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இப்படி இருக்கையில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பாதித்து கல்லூரி மாணவர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் நிபா வைரஸ்க்கு கல்லூரி மாணவர் பலி அதாவது, ” பெங்களூருவில் ஒரு கல்லூரியில் படித்து வந்த ஒரு மாணவன், நிபா … Read more