கேரள திரைப்பட சங்கம் (AMMA ) பொறுப்பு ! 4 பேர் ராஜினாமா செய்ய மறுப்பு என தகவல் – யார் யார் தெரியுமா ?

கேரள திரைப்பட சங்கம் (AMMA ) பொறுப்பு ! 4 பேர் ராஜினாமா செய்ய மறுப்பு என தகவல் - யார் யார் தெரியுமா ?

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை தரப்படுவதாக எழுந்த விவகாரம் கேரள திரைப்பட சங்கம் (AMMA ) பொறுப்பு, 4 பேர் ராஜினாமா செய்ய மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள திரைப்பட சங்கம் (AMMA ) பொறுப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS கேரள நடிகர் சங்கம் : கேரள நடிகர் சங்கத்தின் (AMMA ) தலைவர் பதவியை நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்தார். அத்துடன் மலையாள திரைப்பட நடிகர் சங்கத்திலிருந்து தலைவர் மோகன்லால் உள்ளிட்ட … Read more

வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதியில் EMI பிடித்தம் செய்த வங்கிகள் – கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் !

வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதியில் EMI பிடித்தம் செய்த வங்கிகள் - கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் !

கேரளா வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதியில் EMI பிடித்தம் செய்த வங்கிகள் தொடர்பான சம்பவத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதியில் EMI பிடித்தம் செய்த வங்கிகள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS வயநாடு நிலச்சரிவு : கேரளா மாநிலத்தில் வயநாடு, முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் பெய்த கனமழை காரணமாக கடந்த மாதம் 30ம் தேதி அதிகாலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அங்கு … Read more

கேரளா வயநாடு நிலச்சரிவு சம்பவம் – முதல்வர் பினராயி விஜயன் 1 லட்சம் நிதியுதவி – அவரது மனைவி ரூ.33,000 வழங்கினார் !

கேரளா வயநாடு நிலச்சரிவு சம்பவம் - முதல்வர் பினராயி விஜயன் 1 லட்சம் நிதியுதவி - அவரது மனைவி ரூ.33,000 வழங்கினார் !

தற்போது கேரளா வயநாடு நிலச்சரிவு சம்பவம், கேரள முதல்வர் பினராயி விஜயன் 1 லட்சம் நிதியுதவி மற்றும் அவரது ரூ.33,000 த்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளா வயநாடு நிலச்சரிவு சம்பவம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS வயநாடு நிலச்சரிவு : கேரள மாநிலம் வயநாட்டில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் முண்டகை, சூரல்மலை போன்ற பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த வகையில் இந்த நிலச்சரிவின் காரணமாக … Read more

கேரளா வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு – ஒரு வாரத்திற்கு முன்பே எச்சரிக்கை – உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து !

கேரளா வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு - ஒரு வாரத்திற்கு முன்பே எச்சரிக்கை - உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து !

தற்போது கேரளா வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பாக ஒரு வாரத்திற்கு முன்பே எச்சரிக்கை விடுத்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.Pinarayi Vijayan கேரளா வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு JOIN WHATSAPP TO GET DAILY NEWS வயநாடு நிலச்சரிவு : கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளபெருக்க காரணமாக வயநாடு, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலச்சரிவில் வீடுகள், வாகனங்கள் போன்றவை மண்ணில் புதைந்தன. இந்த சம்பவத்தில் 150க்கும் … Read more

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு ரூ.5 கோடி நிதியுதவி – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ! !

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு ரூ.5 கோடி நிதியுதவி - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !

தற்போது வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு ரூ.5 கோடி நிதியுதவி மற்றும் மீட்பு பணிகளுக்கு உதவ பேரிடர் மேலாண்மைக்குழு வீரர்கள் தமிழ்நாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு ரூ.5 கோடி நிதியுதவி JOIN WHATSAPP TO GET DAILY NEWS வயநாடு நிலச்சரிவு : கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வயநாடு, முண்டகை, சூரல்மலை போன்ற பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்தாக … Read more

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை உயர்வு – உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி நிதியுதவி அறிவிப்பு !

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு - பலி எண்ணிக்கை உயர்வு - உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி நிதியுதவி அறிவிப்பு !

தற்போது கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அத்துடன் நிலச்சரிவில் சிக்கியுள்ள மக்களை மீட்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.Kerala Wayanad Landslide JOIN WHATSAPP TO GET DAILY NEWS கேரளா வயநாடு : கேரள மாநிலம் வயநாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக வயநாடு, முண்டகை, சூரல்மலை போன்ற பகுதிகளில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து … Read more

கேரளாவில் ஸ்மார்ட் மீட்டர் மூலம் மின்சாரம் கணக்கீடு – நேரத்திற்கேற்ப மாறும் கட்டணம் !

கேரளாவில் ஸ்மார்ட் மீட்டர் மூலம் மின்சாரம் கணக்கீடு - நேரத்திற்கேற்ப மாறும் கட்டணம் !

தற்போது கேரளாவில் ஸ்மார்ட் மீட்டர் மூலம் மின்சாரம் கணக்கீடு செய்யப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் நேரத்திற்கேற்ப இந்த மின்சார கட்டணமானது மாறும் என்று கூறப்பட்டுள்ளது. கேரளாவில் ஸ்மார்ட் மீட்டர் மூலம் மின்சாரம் கணக்கீடு JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஸ்மார்ட் மீட்டர் : கேரள மாநிலத்தில் நேரத்திற்கேற்ப மாறும் மின்சார கட்டணத்தை நிர்ணயிக்க ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதன் மூலம் பகல் … Read more

ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி தொடங்கிய KSRTC – குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் !

ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி தொடங்கிய KSRTC - குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் !

தற்போது கேரள அரசாங்கத்தின் சார்பில் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி தொடங்கிய KSRTC, அத்துடன் குறைந்த கட்டணத்தில் பயிற்சி அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி தொடங்கிய KSRTC JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி : கேரள அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி தற்போது திருவனந்தபுரத்தில் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் கேரள அரசின் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியின் கட்டணமானது தனியார் பயிற்சி பள்ளிகளை காட்டிலும் 40% … Read more