சபரிமலை யாத்திரைக்கு அனுமதிக்கக்கோரி 10 வயது சிறுமி மனுதாக்கல் – அதிரடி தீர்ப்பு வழங்கிய கேரள உயர்நீதிமன்றம் !

சபரிமலை யாத்திரைக்கு அனுமதிக்கக்கோரி 10 வயது சிறுமி மனுதாக்கல் - அதிரடி தீர்ப்பு வழங்கிய கேரள உயர்நீதிமன்றம் !

கேரள மாநிலத்தில் உள்ள ஐயப்பன் கோவில் சபரிமலை யாத்திரைக்கு அனுமதிக்கக்கோரி 10 வயது சிறுமி மனுதாக்கல் தற்போது இதனை விசாரித்து கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது சபரிமலை யாத்திரைக்கு அனுமதிக்கக்கோரி 10 வயது சிறுமி மனுதாக்கல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS சபரிமலை யாத்திரை செல்ல சிறுமி நீதிமன்றத்தில் மனு : பெங்களூருவைச் சேர்ந்த ஸ்னிக்தா ஸ்ரீநாத் என்ற 10 வயது சிறுமி சபரிமலைக்கு சென்று அய்யப்பனை தரிசனம் செய்ய அனுமதி கேட்டு கேரள … Read more

அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள மத வழிபாட்டு தலங்களை ஓராண்டிற்குள் அகற்றவேண்டும் – கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள மத வழிபாட்டு தலங்களை ஓராண்டிற்குள் அகற்றவேண்டும் - கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள மத வழிபாட்டு தலங்களை ஓராண்டிற்குள் அகற்றவேண்டும். நீதிமன்றங்கள் அவ்வப்போது சிறப்பு வாய்ந்த உத்தரவுகளை ஆளும் அரசுகளுக்கு பிறப்பித்து வருகிறது. இந்நிலையில் கேரள உயர்நீதிமன்றம் அந்த மாநில அரசுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள மத வழிபாட்டு தலங்களை ஓராண்டிற்குள் அகற்றவேண்டும் JOIN WHATSAPP TO GET DAILY NEWS கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு : கேரளாவில் உள்ள அரசிற்கு சொந்தமான நிலத்தில் சட்ட விரோதமாக … Read more