கேரளா வயநாடு நிலச்சரிவு சம்பவம் – முதல்வர் பினராயி விஜயன் 1 லட்சம் நிதியுதவி – அவரது மனைவி ரூ.33,000 வழங்கினார் !

கேரளா வயநாடு நிலச்சரிவு சம்பவம் - முதல்வர் பினராயி விஜயன் 1 லட்சம் நிதியுதவி - அவரது மனைவி ரூ.33,000 வழங்கினார் !

தற்போது கேரளா வயநாடு நிலச்சரிவு சம்பவம், கேரள முதல்வர் பினராயி விஜயன் 1 லட்சம் நிதியுதவி மற்றும் அவரது ரூ.33,000 த்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளா வயநாடு நிலச்சரிவு சம்பவம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS வயநாடு நிலச்சரிவு : கேரள மாநிலம் வயநாட்டில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் முண்டகை, சூரல்மலை போன்ற பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த வகையில் இந்த நிலச்சரிவின் காரணமாக … Read more

ஏர்டெல் நிறுவனம் அறிவித்த இலவச டேட்டா ஆஃபர் – முழு தகவல் இதோ !

ஏர்டெல் நிறுவனம் அறிவித்த இலவச டேட்டா ஆஃபர் - முழு தகவல் இதோ !

தற்போது கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்த இலவச டேட்டா ஆஃபர் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என்று ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் அறிவித்த இலவச டேட்டா ஆஃபர் JOIN WHATSAPP TO GET DAILY NEWS வயநாடு நிலச்சரிவு : கேரள மாநிலம் வயநாட்டில் பெய்து வரும் கனமழையால் முண்டகை, சூரல்மலை போன்ற பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் வாகனங்கள் மற்றும் வீடுகள் அனைத்தும் நிலச்சரிவில் புதைந்ததால் 250க்கும் … Read more

கேரளா வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு – ஒரு வாரத்திற்கு முன்பே எச்சரிக்கை – உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து !

கேரளா வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு - ஒரு வாரத்திற்கு முன்பே எச்சரிக்கை - உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து !

தற்போது கேரளா வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பாக ஒரு வாரத்திற்கு முன்பே எச்சரிக்கை விடுத்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.Pinarayi Vijayan கேரளா வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு JOIN WHATSAPP TO GET DAILY NEWS வயநாடு நிலச்சரிவு : கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளபெருக்க காரணமாக வயநாடு, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலச்சரிவில் வீடுகள், வாகனங்கள் போன்றவை மண்ணில் புதைந்தன. இந்த சம்பவத்தில் 150க்கும் … Read more

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை உயர்வு – உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி நிதியுதவி அறிவிப்பு !

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு - பலி எண்ணிக்கை உயர்வு - உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி நிதியுதவி அறிவிப்பு !

தற்போது கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அத்துடன் நிலச்சரிவில் சிக்கியுள்ள மக்களை மீட்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.Kerala Wayanad Landslide JOIN WHATSAPP TO GET DAILY NEWS கேரளா வயநாடு : கேரள மாநிலம் வயநாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக வயநாடு, முண்டகை, சூரல்மலை போன்ற பகுதிகளில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து … Read more

கேரளாவில் மாவோயிஸ்டுகள் துப்பாக்கி சூடு ! வயநாட்டில் மாவோயிஸ்டுகளுக்கும் அதிரடி படையினருக்கும் இடையே மோதல் !

கேரளாவில் மாவோயிஸ்டுகள் துப்பாக்கி சூடு ! வயநாட்டில் மாவோயிஸ்டுகளுக்கும் அதிரடி படையினருக்கும் இடையே மோதல் !

கேரளாவில் மாவோயிஸ்டுகள் துப்பாக்கி சூடு. கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வயநாட்டில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் மாவோயிஸ்டுகள் மற்றும் அதிரடி படையினருக்கு இடையே 2 மணி நேரம் துப்பாக்கி சூடு நீடித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் மாவோயிஸ்டுகள் துப்பாக்கி சூடு JOIN WHATSAPP TO GET DAILY NEWS மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச்சூடு : கேரள மாநிலம் வயநாட்டில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் கம்பர்மலை பகுதியில் மொய்தீன் தலைமையிலான மாவோயிஸ்டுகளுக்கும் … Read more