சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு – பக்தர்கள் முன்பதிவு செய்ய கோவில் நிர்வாகம் அறிவுரை !

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு - பக்தர்கள் முன்பதிவு செய்ய கோவில் நிர்வாகம் அறிவுரை !

ஆடி மாதப்பிறப்பை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு நடைபெறுவதாக தேவசம் போர்டு அறிவித்துள்ளது. மேலும் வரும் 20 ஆம் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு சபரிமலை : கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆடி மாத பிறப்பையொட்டி இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளதாக தகவல் … Read more

கேரளாவில் தீவிர மெடுக்கும் டெங்கு & காலரா – ஒரே நாளில் காய்ச்சலுக்கு 11 பேர் உயிரிழப்பு!!

கேரளாவில் தீவிர மெடுக்கும் டெங்கு & காலரா - ஒரே நாளில் காய்ச்சலுக்கு 11 பேர் உயிரிழப்பு!!

Breaking News: கேரளாவில் தீவிர மெடுக்கும் டெங்கு & காலரா: கேரளாவில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து பல்வேறு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் பீதியில் இருந்து வருகின்றனர். தெளிவாக சொல்ல போனால்  காலரா, டெங்கு, எலி காய்ச்சல் மற்றும்  வெஸ்ட் நைல் காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல்கள் தான் தொடர்ந்து பரவி வருகிறது. கேரளாவில் தீவிர மெடுக்கும் டெங்கு & காலரா எனவே இதுவரை மருத்துவமனையில் கிட்டத்தட்ட  12 ஆயிரத்துக்கும் … Read more

மூளை உண்ணும் அமீபா வைரஸ் பரவல் – வழிகாட்டுதல் நெறிமுறையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு !

மூளை உண்ணும் அமீபா வைரஸ் பரவல் - வழிகாட்டுதல் நெறிமுறையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு !

தற்போது கேரளாவில் மூளை உண்ணும் அமீபா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் இந்த வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான வழிகாட்டுதல் நடைமுறையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மூளை உண்ணும் அமீபா வைரஸ் பரவல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS மூளை உண்ணும் அமீபா வைரஸ் : தற்போது கேரளாவில் பரவி வரும் அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்ற மனித மூளை வைரஸ் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை … Read more

திருச்சூரில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தீவிரம் – இதுவரை 310 பன்றிகள் அழிப்பு!!

திருச்சூரில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தீவிரம் - இதுவரை 310 பன்றிகள் அழிப்பு!!

Breaking News: திருச்சூரில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தீவிரம்: கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு காய்ச்சல்கள் மற்றும் தொற்று நோய்கள் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் மக்கள் பீதியில் இருந்து வருகின்றனர். குறிப்பாக தென்மேற்கு பருவமழை சீசன் ஆரம்பிக்கும் முன்னரே இந்த நோய்கள் மக்களுக்கு பரவ தொடங்கிய நிலையில் தற்போது பருவமழை தீவிரம் அடைந்திருப்பதால் நோய் பரவல் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. திருச்சூரில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தீவிரம் சொல்லப்போனால்  தினசரி … Read more

ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி தொடங்கிய KSRTC – குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் !

ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி தொடங்கிய KSRTC - குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் !

தற்போது கேரள அரசாங்கத்தின் சார்பில் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி தொடங்கிய KSRTC, அத்துடன் குறைந்த கட்டணத்தில் பயிற்சி அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி தொடங்கிய KSRTC JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி : கேரள அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி தற்போது திருவனந்தபுரத்தில் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் கேரள அரசின் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியின் கட்டணமானது தனியார் பயிற்சி பள்ளிகளை காட்டிலும் 40% … Read more

சபரிமலை யாத்திரைக்கு அனுமதிக்கக்கோரி 10 வயது சிறுமி மனுதாக்கல் – அதிரடி தீர்ப்பு வழங்கிய கேரள உயர்நீதிமன்றம் !

சபரிமலை யாத்திரைக்கு அனுமதிக்கக்கோரி 10 வயது சிறுமி மனுதாக்கல் - அதிரடி தீர்ப்பு வழங்கிய கேரள உயர்நீதிமன்றம் !

கேரள மாநிலத்தில் உள்ள ஐயப்பன் கோவில் சபரிமலை யாத்திரைக்கு அனுமதிக்கக்கோரி 10 வயது சிறுமி மனுதாக்கல் தற்போது இதனை விசாரித்து கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது சபரிமலை யாத்திரைக்கு அனுமதிக்கக்கோரி 10 வயது சிறுமி மனுதாக்கல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS சபரிமலை யாத்திரை செல்ல சிறுமி நீதிமன்றத்தில் மனு : பெங்களூருவைச் சேர்ந்த ஸ்னிக்தா ஸ்ரீநாத் என்ற 10 வயது சிறுமி சபரிமலைக்கு சென்று அய்யப்பனை தரிசனம் செய்ய அனுமதி கேட்டு கேரள … Read more

தனக்கு மத்தியமைச்சர் பதவி வேண்டாம் ! திருச்சூர் நாடாளுமன்ற எம்.பி நடிகர் சுரேஷ் கோபி கருத்து !

தனக்கு மத்தியமைச்சர் பதவி வேண்டாம் ! திருச்சூர் நாடாளுமன்ற எம்.பி நடிகர் சுரேஷ் கோபி கருத்து !

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்ற நிலையில் தனக்கு மத்தியமைச்சர் பதவி வேண்டாம் என்று திருச்சூர் நாடாளுமன்ற எம்.பி நடிகர் சுரேஷ் கோபி கருத்து தெரிவித்துள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS தனக்கு மத்தியமைச்சர் பதவி வேண்டாம் அமைச்சர் பதவியை மறுத்த சுரேஷ் கோபி : மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசுத்தலைவர் மாளிகையில் நேற்று பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட … Read more

அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள மத வழிபாட்டு தலங்களை ஓராண்டிற்குள் அகற்றவேண்டும் – கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள மத வழிபாட்டு தலங்களை ஓராண்டிற்குள் அகற்றவேண்டும் - கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள மத வழிபாட்டு தலங்களை ஓராண்டிற்குள் அகற்றவேண்டும். நீதிமன்றங்கள் அவ்வப்போது சிறப்பு வாய்ந்த உத்தரவுகளை ஆளும் அரசுகளுக்கு பிறப்பித்து வருகிறது. இந்நிலையில் கேரள உயர்நீதிமன்றம் அந்த மாநில அரசுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள மத வழிபாட்டு தலங்களை ஓராண்டிற்குள் அகற்றவேண்டும் JOIN WHATSAPP TO GET DAILY NEWS கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு : கேரளாவில் உள்ள அரசிற்கு சொந்தமான நிலத்தில் சட்ட விரோதமாக … Read more