சென்னையில் தனக்குத்தானே பிரசவம் பார்த்த நர்ஸ்- குழந்தையின் கால்கள் பிய்ந்த கொடுமை – இறந்து பிறந்த சிசு!!

கன்னியாகுமரியில் தனக்குத்தானே பிரசவம் பார்த்த செவிலியர் - குழந்தையின் கால்கள் பிய்ந்த கொடுமை - இறந்து பிறந்த சிசு!!

சென்னையில் தனக்குத்தானே பிரசவம் பார்த்த நர்ஸ்: கன்னியாகுமரியைச் சேர்ந்த வினிஷா(24) என்பவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வரும் நிலையில், தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும்  செல்வமணி (29) என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. எனவே இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்து;வந்துள்ளனர். இதற்கிடையில் அவர்கள் நெருக்கமாக பழகியதால் வினிஷா 7 மாதம் கர்ப்பமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை … Read more

பழங்குடியினர்களுக்கிடையே  நடந்த பயங்கர தாக்குதல்.., அனாமத்தா பறிப்போன பல உயிர்கள்.., பிரதமர் உருக்கம்!!

பழங்குடியினர்களுக்கிடையே  நடந்த பயங்கர தாக்குதல்.., அனாமத்தா பறிப்போன பல உயிர்கள்.., பிரதமர் உருக்கம்!!

இந்தோனேசியாவுக்கு அருகில் இருக்கும் தீவு தான் பப்புவா நியூ கினியா. இந்த தீவில் பெரும்பாலானோர் பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் வசித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அவர்கள் சிகின் மற்றும் கேகின் என இரு பிரிவின பழங்குடியினராக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் அடிக்கடி அவர்களுக்குள்ள கடும் மோதல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நிலத்தகராறு காரணமாக இரு பிரிவினரும் கடும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இரு தரப்பினரையும் சேர்ந்து கிட்டத்தட்ட 64 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். … Read more