பெங்களூருவில் முழு அடைப்பு ! இந்திய கிரிக்கெட் வீரர் கே.எஸ்.ராகுல் ஆதரவு !

பெங்களூருவில் முழு அடைப்பு

  காவேரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை கண்டித்தது பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகள் தங்களின் ஆதரவினை அளித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கே.எஸ்.ராகுல் ஆதரவு தெரிவித்து உள்ளார். முழு அடைப்பு என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து காணலாம். பெங்களூருவில் முழு அடைப்பு ! இந்திய கிரிக்கெட் வீரர் கே.எஸ்.ராகுல் ஆதரவு ! முழு அடைப்பு ஏன் … Read more