காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை – நீர்வளத்துறை தகவல் !
கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர் மட்டம் உயர்வதால் காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீர்வளத்துறை தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை JOIN WHATSAPP TO GET DAILY NEWS காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை : கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தற்போது கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக கிருஷ்ணராஜசாகர் அணையானது தற்போது முழு கொள்ளவை எட்டியுள்ளது. … Read more