டெல்டா விவசாயிகளுக்கான குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு திட்டம் – தமிழக அரசு அறிவிப்பு !
தமிழ்நாடு அரசு சார்பில் டெல்டா விவசாயிகளுக்கான குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு திட்டம் வழங்க ரூ.78.67 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். JOIN WHATSAPP TO GET TN DAILY NEWS குறுவை சாகுபடி: தமிழகத்தில் பருவ மழையால் நிரம்பும் மேட்டூர் அணை நீரானது தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவேரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் குறுவை பயிர் சாகுபடிக்காக ஜுன் 12 ஆம் தேதி திறந்து விடப்படுவது மரபு. அந்த வகையில் எதிர்பாராத விதமாக … Read more