போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பு – குற்றவியல் வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு !

போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பு - குற்றவியல் வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு !

தமிழகத்தில் போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பு செய்பவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS நிலஅபகரிப்பு : தமிழ்நாட்டில் போலீஸ், ரவுடிகள் மற்றும் அரசியல்வாதிகளின் உதவியுடன் நில அபகரிப்பு சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து நில அபகரிப்பு சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணை ஒன்றில் இதனை குறிப்பிட்டு உயர்நீதிமன்றம் … Read more

MR விஜயபாஸ்கர் நிலஅபகரிப்பு வழக்கு – வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் அதிரடி கைது!!

எம். ஆர். விஜயபாஸ்கர் நிலஅபகரிப்பு வழக்கு - வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் அதிரடி கைது!!

Breaking News: MR விஜயபாஸ்கர் நிலஅபகரிப்பு வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் கரூரைச் சேர்ந்த பிரகாஷ் என்ற தொழிலதிபரின் 100 கோடி ரூபாய் மதிப்பிலான  22 ஏக்கர் நிலத்தை அவர் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து விட்டார் என்று அண்மையில் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். MR விஜயபாஸ்கர் நிலஅபகரிப்பு வழக்கு தொழிலதிபர் புகார் கொடுத்த பேரில் காவல்துறை விசாரணையை தொடங்கிய நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கரை காவல்துறை அதிரடியாக கைது செய்தது. மேலும் இது … Read more