கள்ளகாதலனை குஷி படுத்த பெண் செய்த காரியம்?.., மூன்று வயது குழந்தையை நாசப்படுத்திய கொடூர தாய்!!
கள்ளகாதலனை குஷி படுத்த கொடூர தாய் செய்த காரியம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடூர தாய்; தற்போதைய காலகட்டத்தில் கள்ள காதல் என்ற வார்த்தை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொடர்ந்து ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் புதுமனை என்ற தெருவில் செல்போன் கடை நடத்தி வருபவர் தான் உதயகுமார்(42). சில நாட்களுக்கு முன்னர் இவருக்கும் திருமணமான ஒரு பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணின் கணவர் … Read more